Select All
  • ஜீவன் உருகி நின்றேன்
    78.2K 2.7K 36

    காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.

  • வெண்ணிலாவின் காதல்
    146K 4.7K 56

    எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....

  • மீண்டும் ஏற்றுக்கொல்வாயா?
    73 14 6

    வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் இருந்தால் தானே ஏமாற்றங்கள் அதிகரிக்கும் என்று தன் சூழ்நிலையை நன்கு அறிந்து வாழும் அவள்.. அவளின் வாழ்க்கையில் நிம்மதிக்கூட ஆடம்பர சுகமே.. என்று ஒரு இயந்திரம் போல் வாழும் மனதிலும் காதல் எனும் பூ மீண்டும் மலருமா, அவளின் பதின் பருவ காதல் மீண்டும் வந்து அவளின் உடைந்த மனதை தட்டினால், திறந்து அண...

    Mature
  • வெண்மதியே என் சகியே[Completed]
    118K 3.1K 28

    துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு த...

    Completed  
  • மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
    70.8K 3.7K 54

    மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போ...

    Completed  
  • தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
    85.1K 4.4K 70

    தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உ...

    Completed  
  • உயிரின் தாகம் காதல் தானே...
    88.6K 1.4K 36

    இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...

  • விழியோரம் காதல் கசியுதே
    165K 6.7K 37

    பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விள...

    Completed   Mature
  • உள்ளத்தில் உன்னை வைத்தேன்
    17.1K 280 14

    தன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்? இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.

  • கண்மணியின் காதலை தேடி
    10.4K 464 18

    காதல்!..... கண்ணுக்குள் ஊடுருவி நெஞ்சுக்குள் எறிந்திடும் சுகமான வலி!..... கனவுகளை அடைந்திட கை கொடுக்கும் தன்னம்பிக்கை ..... வெற்றி தோல்வியை சமமாய் பங்கெடுக்கும் பாதி உயிர்..... அளந்திட முடியா நேசம் கொண்ட ஆழி.... மூச்சு முட்டேனும் மூழ்கிட துடிக்கும் ஆழ்கடல்.... அரைநொடி பிரிவும் ஆயுள் தண்டனை என்றெண்ணும் இதயச் சிறை....

    Completed   Mature
  • நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
    124K 5K 61

    லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே...

    Completed  
  • 💞 உனக்கான என் அன்பு 💞
    128K 8.6K 45

    ??இது என் இரண்டாவது கதை,இரு வேறு துருவங்களுக்கு இடையே உருவாகும் இரு வேறு காதல் கதை ??

    Mature
  • சின்னச்சிறு கண்ணசைவில்
    53.4K 4.5K 33

    ? பாயும் ஒளி நீ எனக்கு...பார்க்கும் விழி நான் உனக்கு...! ?

    Completed   Mature
  • வா.. வா... என் அன்பே...
    284K 6.8K 164

    காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும...

  • தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
    41.6K 2.5K 49

    காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத...

    Completed  
  • ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
    40.1K 1.9K 34

    முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இர...

    Completed  
  • காதலும் கடந்து போகும்💘
    155K 6.6K 58

    குளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...! 💜அர்ஜுன் - தாரா💜 💜தருண் - ப்ரியா💜 இவர்களின் காதலில் நாமும் இனைவோம். பதிப்புரிமை © 2019-2022 by RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

    Completed  
  • ஓவிய காதலி
    5.2K 269 9

    அன்பினியன் பெயரைப் போலவே அன்பானவன், இனிமையானவன் என்று கூற ஆசைகள் ஆயிரம் இருந்தாலும் கூற முடியவில்லை. அன்பினியன், அமுதன், தீனா மான்ஸ்டர்ஸ் ஆஃப் காலேஜ் என முடிசூட்டப்பட்ட மான்ஸ்டர்கள். தன் வழியில் யாரும் வராத வரையில் அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தன் வழியில் வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட மாட்டார்கள்...

  • எனக்குள் நீ உனக்குள் நான்
    237K 8K 55

    கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்

    Completed   Mature
  • இராமன் தேடிய கண்கள்
    23.2K 1K 68

    காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

  • கொஞ்சும் கவிதை நீயடி
    70.8K 3.5K 29

    ஒரு அழகிய டாம் அன்ட் ஜெரி ஜோடியின் காதல் கதை. சிங்க பெண்ணாக வலம் வரும் நாயகியின் கதாபாத்திரம், கதாநாயகனை விட சற்று கனத்தது. பெண்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பத்தை எந்த கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறும் ஒரு கதை. போராட்டாம்தான் வாழ்க்கை, சமுதாயம் தரும் துன்பத்தை உறவுகளின் துணையோடு தாண்டிவரும் பெண். அவளின்...

    Completed   Mature
  • உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
    171K 3.9K 62

    தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே...

    Completed  
  • ♥️😍நீ தந்த அன்பில் வாழ்வேன்♥️😍
    1.3K 70 3

    ஒரு பெண்ணாலும் ஒரு ஆணை மனமுருக காதலிக்க முடியும்... அவனை உயிருக்கு உயிராக நேசிக்க முடியும். அப்படியாக நேசிக்கும் ஓர் பெண்ணின் காதலை, என் கற்பனைகளால் செதுக்கியுள்ளேன்.

    Mature
  • நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )
    20.1K 735 27

    இது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் விழ வைக்கிறார்கள் நம் கதாநாயகிகள். 2 கதாநாயகர்களும் தங்களை யாராலும் எதிலும் வீழ்த்த முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு காதலில் செய்ய வைத்து வெற்றி கொள்ளப் போகிறார்கள் நம் நாயகிகள் என்பதனை பார்க்கலா...

  • உயிரில் இணைந்தவனே....
    25.6K 1K 27

    மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா...

  • நீ எந்தன் சொந்தம்
    171K 6.3K 21

    திருமணத்தில் இணைந்த இரு மனம்..❤❤

    Completed  
  • உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது
    130K 3.1K 20

    சில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு அதிகரிக்குமா.... ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து அவளது உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. நட்பு,காதல், திருமணம், துரோகம் எல்லாம் சேர்ந்த கலவையாக "உறவில் உதயமாகி உ...

    Completed  
  • ஏங்கும் விழிகள்
    252K 9.6K 61

    வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நி...

    Mature
  • மறக்குதில்லை மனம்..
    85.7K 3.3K 15

    மறந்து வாழ துடிப்பவளை நெருங்கும் நேசம்..❤❤

    Completed