🦚மனதை மயிலிடம் இழந்தேனே 🦚
🦚இறகு - 9
🆆︎🅴︎🅴︎🅺︎🅴︎🅽︎🅳︎🦚🆂︎🆃︎🅾︎🆁︎🆈︎
ஆரூரனின் கரங்கள்.... தன் இடையில் பட்டதும்........தண்ணியில் இருந்து துள்ளி குதித்த மீனை போல மயிழினி அவன் வசமிருந்து துள்ளி எழுந்தவள்.....
"நீ..... நீ எப்படி இங்க.... அப்போ நீ என் கற்பனையில வரலையா.... நிஜத்துல வந்து இருக்கியா!?" என்று கண்கள் விரிந்து கேக்கும் பெண்ணவளை பார்த்து இதழ்கள் பிரிந்து சிரித்தான் ஆரூரன்.......
லிப்ட் சரியாக எண் 5இல் நின்றதும்.... கதவு திறந்த அடுத்த நொடி..... தன் பையை தூக்கிக்கொண்டு தலை தெறிக்க ஓடியவளை பார்த்து மேலும் சிரித்தவன்......
தன் உடைகளை சரி செய்துகொண்டு மிடுக்காக கம்பெனிக்குள் நுழைந்தவனை அவன் சித்தி வானதி...MD அறைக்கு அழைத்து சென்றவளின் முகம் கலவரமாக இருந்தது.....
"இப்போ ஏன் பதட்டப்படுறிங்க....IT ride எல்லாம் சகஜம் தானே"என்று ஆரூரன் கேக்க.....
"சகஜம் தான் ஆரூ...... ஆனா இந்த மஹத் பையன் பல வருஷமா கெஷிக்கோட
KK கம்பெனி கணக்கை எல்லாம் சரி பார்க்கவே இல்ல..... போதாக்குறைக்கு இத்தனை வாரமா அவன் எங்க இருக்கான்னு கூட தெரியல.... இன்னும் கொஞ்ச நேரத்துல IT ஆளுங்க எல்லாம் வந்துடுவாங்க... உனக்கு தான் தெரியுமே... இந்த ADM கம்பெனி தான் உன் அப்பாவோட உயிர் மூச்சு..... இந்த கம்பெனிக்கு கெட்ட பெயர் வந்தால் உன் அப்பாவால அத தாங்கவே முடியாது..... எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆரூ" என்று வானதி புலம்பிக்கொண்டு இருக்க.....கண்ணாடியால் அமைந்துள்ள MD அறையை எட்டி பார்த்து கொண்டு இருந்த எமிலியை தன் ஆள் காட்டி விரலை அசைத்து உள்ளே அழைத்தான் ஆரூரன்....
"குட் மிர்னிங் சார்" என்றவளை பாராமல்....
"இன்னும் 5 mins ல Confrence ஹால்ல நம்ம staffs எல்லாம் ஆஜர் ஆகணும்" என்று ஆரூரன் கட்டளையிட்டான்..."Yes சார்" என்ற எமிலி.... அவ்வாறே செய்தவள்..... ஆரூரனின் சொல்லுக்கு அடிபணிந்து.... அங்கே வேலை செய்யும் அனைவரும் அவன் முன் வந்து நின்றார்கள்......
YOU ARE READING
🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚
Fanfiction😇😇யாருக்கு தெரியும்... தோன்றியதை எழுதுறேன்.....போற போக்குல நீங்க படியுங்கள் ...😇😇