அத்தியாயம் 30

4.5K 211 59
                                    

     கார்த்தி சுபாவின் கையை மெல்ல பற்றியதும் செய்வதறியாது திகைத்தாள். அவன் அருகில் நெருங்கியதும் அவனின் மேல் இருந்து வந்த வாசம் அவளை இழுத்தது. அது அவன் காலையில் போட்ட சென்டா இல்லை இவ்வளவு நேரம் பூக்களுடன் போராடிக் கொண்டு இருந்ததால் அவனை விட்டு பிறிய மனம் இல்லாத பூக்கள் பிரியாவிடையாக அதன் வசனையை கொடுத்ததால் வந்ததா இல்லை பிரம்மன் இவனுக்கு அளித்த வரமா என்று யோசித்துக் கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவள் திடீர் என அவன் அருகாமையால் கிடைத்த வெட்கத்தை மறைக்க தலையை குனிந்தாள்.அதை புரிந்துக் கொண்டவன் ஆரம்பபிக்கலாமா... என மெலிதாக கேட்டது இன்னும் அவளை சுன்டி இழுத்தது.

    சுபா கண்ட்ரோல் யுவர் செல்ப்... என்று மூளை கூறிக்கொண்டே இருந்தாலும் அதை கேட்கும் மனநிலையில் அவள் இல்லை. கடவுளே என்ன காப்பாத்து என்று அவள்  மூளையின் ஒரு ஓரத்தில் அடித்துக் கொண்டு இருந்த அலாரத்தின் ஒலியை ஒருவன் கேட்டுவிட்டான் போல...

    ஹாய் காய்ஸ்... ஒரு குரல். அனைவரும் திரும்பினர் எக்ஸப்ட் சுபா.

   இவன் எவன்டா பனிக்கரடி... கையதான புடிச்சேன்... அதுக்குள்ள வந்துட்டானுங்க என்னோட உயிர எடுக்க என்று மையிட் வாய்சில் திட்டிக் கொண்டு இருந்தான் கார்த்தி.

  ஆம் அவனேதான்... தன்மேல் காதல் கொண்டவர்களை புரிந்துக் கொள்ள, அறிந்து கொள்ள தெரியாதவன்... அவனே தான் அந்த கரடி... சிவா.

     ஹாய் காய்ஸ்... என சத்தமாக கூறிக் கொண்டே உள்ளே நுழைந்த சிவா , கார்த்தி சுபாவின் கையை பிடித்த இருப்பதைக் கண்டு அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான். ஆனால் கார்த்தியின் கண்கள் அவனை எறித்துவிடுவதுபோல் பார்த்துக் கொண்டு இருந்தது.

   கார்த்தி அவனை முறைக்கிறான் என்பதை புறிந்துக் கொண்ட பிரபாவும் மோகனும் நிலையய மாற்ற எழுந்து சிவாவிடம் வந்தனர்.

     சிவா இவன் பிரபா. மை கசின் பிரதர், அவன் கார்த்தி. மை ப்ரண்ட், அப்பரம் இவ நிக்கி, அவன்..... என அனைவரையும் அவனுக்கு மோகன் அறிமுகப் படுத்தினார்.

    மோகன் இப்ப எதுக்கு சிவா வந்து இருக்கான் என்று பிரபா மோகனிடம் கேட்க்க... சிவாவே பதில் அளித்தான். இந்த பார்ட்டில சுபா கூட சேர்ந்து பாடரதுக்கு சுபாவும் கீர்த்தியும் என்ன  வரசொல்லி கெஞ்சனாங்க. அதான் வந்தேன்... என்று அவன் கூறியதும் அதுவரை சிவாவை முறைத்துக் கொண்டு இருந்தவன் சுபாவை கேள்வியாகப் பார்த்தான்.

    அவனின் பார்வையை புரிந்து கொண்டவள் அது வந்து வெறும் மியூசிக் ப்ளே பன்னறது விட இப்படி பாட்டு பாடனா நல்லா இருக்குமேன்னுதான் வர சொன்னோம். என்று தயங்கியபடி பதில் அளித்தாள்.

    ஆமான்னா சிவா நல்லா பாடுவாரு. எங்க சீனியர்தான். அதோட எங்க ப்ரண்டும் கூட... என்று கீர்த்தி கூறினாள்.

    சீனியர்னு சொல்லற. நேம் சொல்லி கூப்பிடறீங்க. ஏன் அண்ணான்னு சொல்ல மாட்டீங்களா... என்று கீர்த்தியை பார்த்து ஆரம்பித்தவன் சுபாவை பார்த்து முடித்தான்.

    அவரு எல்லார்கூடவுமே சகஜமா பழகறதுனால யாருமே நேம் சொல்லி கூப்பிட மாட்டோம் என்றாள் கீர்த்தி . அவள் கூறி முடித்த உடனேயே சுபா ப்ராக்டிஸ் பன்ன போலாமா என்று சிவா கேட்டான்.

   சுபா செல்வாளா? சிவாவினால் கார்த்தியின் டெரர் பேஸ் எட்டி பார்க்குமா? இல்லை சுபா சிவாவுடன் செல்லாததால் கார்த்தியின் அழகிய பிஞ்சி மூஞ்சி எட்டி பார்க்குமா? இந்த பார்ட்டியால் கார்த்தி- சுபா காதல் சிவாவிற்க்கு தெரிய வருமா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

    Hi my dr friends. Romance nadakka pora time la siva voda entry ungala kaduppu eathuchina i am very sorry. Suba karthi kuda dance aaduvala illaya? Indha question ku answer anuppuga. Plzzz...

உன் விழியில்...Où les histoires vivent. Découvrez maintenant