மலடி

89 6 4
                                    

தாய்மை பெண்கள் மட்டும்
சம்பந்தப்பட்டது அல்ல

ஆண்களுக்கும் அதில்
சம பந்தம் உள்ளது அல்லவா

மலடி என பெண்னை அழைக்கும் நீ
மலடன் என ஏன் ஆணை அழைக்கவில்லை

காலங்கள் மாறினாலும் என்
அவலங்கள் தீராதோ

செல்லும் இடம் எல்லாம் ஏன்
என்னை ஏளனப் பார்வை பார்கின்றனர்

மருத்துவம் முன்னேறிய போதும்
எம்மாந்தர் மனம் முன்னேறாதது ஏனோ?

பொக்கிஷம்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon