தாய்மை பெண்கள் மட்டும்
சம்பந்தப்பட்டது அல்லஆண்களுக்கும் அதில்
சம பந்தம் உள்ளது அல்லவாமலடி என பெண்னை அழைக்கும் நீ
மலடன் என ஏன் ஆணை அழைக்கவில்லைகாலங்கள் மாறினாலும் என்
அவலங்கள் தீராதோசெல்லும் இடம் எல்லாம் ஏன்
என்னை ஏளனப் பார்வை பார்கின்றனர்மருத்துவம் முன்னேறிய போதும்
எம்மாந்தர் மனம் முன்னேறாதது ஏனோ?
BINABASA MO ANG
பொக்கிஷம்
Poetryஇக்காலத்திலும் மாற்றமில்லையே? என் பல கேள்விகள்.. மற்றும் என் கிறுக்கல்களின் தொகுப்பு