நான் துணை நங்கை

20 7 2
                                    

 

உன் நகை தந்தாய் உன் உடை தந்தாய்
புன்னகை பூத்தாய்

வலிகள் மறைத்து விழிகள் சிரிக்கும்
விந்தையை உன்னிடம் கற்றேன்

தாயாய் ஆனாய் தமக்கையாய் ஆனாய்
தைரியம் தந்தாய் ..பெறா மகனை நீ எனக்கு தந்தாய்

யாவும் செய்த உனக்கு நான்
கைமாராய் என் செய்வேன்????

நான் துணை மருவி நாத்துனை ஆனதோ
என்றும் நீயே என் துணை......

( என் அன்பு நாத்தனாரை மனதில் வைத்து எழுதியது)

பொக்கிஷம்Donde viven las historias. Descúbrelo ahora