Part -1
KC school - 1 std
Miss:ஆதவன் இங்க வா
ஆதவன்:Miss
Miss:ஏன்னபா ஒரு மாதிரி இருக்க
ஆதவன்: அம்மாவ பாக்கனும்
Miss: school முடிஞ்சதும். சாயங்காலம் அம்மாவ பாக்கலாம்.
ஆதவன்:இல்ல அம்மாவ பாக்க முடியாது அப்பா சொல்லி இருக்காங்க
Miss:ஏன் அம்மாக்கும் அப்பாக்கும் சண்டையா. அம்மா ஊருக்கு போய்டாங்கலா
ஆதவன்: இல்ல அம்மா சாமிகிட்ட போய்டாங்க😭
Miss:அச்சோ அழுகாதப்பா. அம்மா எப்பவும் உன்ன பாத்துக்கிட்டே இருப்பாங்க
ஆதவன்: அம்மா என்கிட்ட வரமாட்டாங்களா
Miss:நீ அம்மாவ பாக்கனும்னு ஆசைப்பட்டா என்ன வந்து பாரு. சரியா
ஆதவன்:Thank you miss😘
Miss Home......
அப்பா: வாடா அம்மா
Miss: அப்பா என கட்டி பிடித்து அழுதாள்
அப்பா: அம்மா முல்ல ஏன்மா அழுகுற
முல்லை: அம்மா ஞாபகமாக இருக்குபா
அப்பா: பார்வதி இந்த முருகனையும் முல்லையையும் இப்படி தனியா விட்டு போய்டியேமா
முல்லை: அப்பா அழுகாதீங்க
முருகன்:நீ ஏன்மா அழுகுற
முல்லை: இன்னைக்கு school ல ஒரு குட்டி பையன் அம்மா இல்லாம..... அவன பாக்கும் போது என்னால தாங்க முடியலப்பா
முருகன்: சரிடா அதுக்கு நாம என்ன பண்ண முடியும்
முல்லை:உனக்கு அம்மா பாக்க ஆசைனா என்ன வந்து பாருனு சொன்னேபா.
முருகன்: அம்மாடி உனக்கு கல்யாணம் பண்ண நீ ஓரு குழந்தையோடா சந்தோஷமா வாழளாம்
முல்லை: எனக்கு என்னப்பா அவசரம்
முருகன்: உனக்கு 25 வயசு ஆகுதுமா. என்ன அவசரம்னு கேக்குற
முல்லை: போங்கப்ப என்று கூறி சென்றுவிட்டாள்.
ஆதவன் இல்லம்....