அம்மா

1.7K 83 19
                                    

Part -1

KC school - 1 std

Miss:ஆதவன் இங்க வா

ஆதவன்:Miss

Miss:ஏன்னபா ஒரு மாதிரி இருக்க

ஆதவன்: அம்மாவ பாக்கனும்

Miss: school முடிஞ்சதும். சாயங்காலம் அம்மாவ பாக்கலாம்.

ஆதவன்:இல்ல அம்மாவ பாக்க முடியாது அப்பா சொல்லி இருக்காங்க

Miss:ஏன் அம்மாக்கும் அப்பாக்கும் சண்டையா. அம்மா ஊருக்கு போய்டாங்கலா

ஆதவன்: இல்ல அம்மா சாமிகிட்ட போய்டாங்க😭

Miss:அச்சோ அழுகாதப்பா. அம்மா எப்பவும் உன்ன பாத்துக்கிட்டே இருப்பாங்க

ஆதவன்: அம்மா என்கிட்ட வரமாட்டாங்களா

Miss:நீ அம்மாவ பாக்கனும்னு ஆசைப்பட்டா என்ன வந்து பாரு. சரியா

ஆதவன்:Thank you miss😘



Miss Home......

அப்பா: வாடா அம்மா

Miss: அப்பா என கட்டி பிடித்து அழுதாள்

அப்பா: அம்மா முல்ல ஏன்மா அழுகுற

முல்லை: அம்மா ஞாபகமாக இருக்குபா

அப்பா: பார்வதி இந்த முருகனையும் முல்லையையும் இப்படி தனியா விட்டு போய்டியேமா

முல்லை: அப்பா அழுகாதீங்க

முருகன்:நீ ஏன்மா அழுகுற

முல்லை: இன்னைக்கு school ல ஒரு குட்டி பையன் அம்மா இல்லாம..... அவன பாக்கும் போது என்னால தாங்க முடியலப்பா

முருகன்: சரிடா அதுக்கு நாம என்ன பண்ண முடியும்

முல்லை:உனக்கு அம்மா பாக்க ஆசைனா என்ன வந்து பாருனு சொன்னேபா.

முருகன்: அம்மாடி உனக்கு கல்யாணம் பண்ண நீ ஓரு குழந்தையோடா சந்தோஷமா வாழளாம்

முல்லை: எனக்கு என்னப்பா அவசரம்

முருகன்: உனக்கு 25 வயசு ஆகுதுமா. என்ன அவசரம்னு கேக்குற

முல்லை: போங்கப்ப என்று கூறி சென்றுவிட்டாள்.


ஆதவன் இல்லம்....

நீயும் நானும்Where stories live. Discover now