நீயும் நானும் -12
லெட்சுமி : உனக்கு பிடிக்க வேணாமா..
முல்லை: வேணாம்...
All :😲
கதிர் மனதில்: அப்ப இவளுக்கு இந்த கல்யாணம் பிடிக்கல போல. வெற்றி சொன்னது... உண்மையா.... 😭
லெட்சுமி: என்னம்மா சொல்லற
முல்லை: வேணாம்.... எனக்கு பிடிக்க வேணாம்... உங்க எல்லாருக்கும் பிடிச்சா போதும்.. அதுவே எனக்கும் பிடிக்கும்..
லெட்சுமி: பயந்துடேன் முல்ல... எங்களுக்கு பிடிச்சாலும் உனக்கு பிடிக்க வேணாமா..
முல்லை: ஆதவனுக்கு பிடிச்சா அது எனக்கு பிடிக்கும் அம்மா.. அவன கூட்டிட்டு போங்க அவனுக்கு பிடிச்ச கலர்ல எடுங்க.. அதுவே எனக்கு போதும்.
கதிர் மனதில்: ஆதவனுக்கு பிடிச்சா போதுமா... அப்போ எனக்கு பிடிக்க வேணாமா...
அவளுக்கு என்ன பிடிச்சாதான எனக்கு பிடிக்கனும்னு நினைப்பா...
ஆதவனுக்கு பிடிச்சா போதும்னா...
அப்போ ஆதவனுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலாலெட்சுமி: சரிம்மா... உன் விருப்பம்... உன்ன கட்டாய படுத்தல
முல்லை: சரிமா... அப்பாக்கு மருந்து குடுக்கனும் நா வைக்கவா
லெட்சுமி: சரிடா
பாண்டியன் லெட்சுமி நாளை shopping செல்வதை நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்க
மாடி படியில் நின்று இதை அனைத்தையும் கேட்ட கதிரோ முல்லைக்கு தன்னை பிடிக்கவில்லை. என குழப்பத்துடன் இருக்க
அனைவரும் இரவு உணவு உண்ண அமர்ந்து இருக்க
பாண்டியன்: லெட்சுமி காலையில பத்து மணிக்கு ready இருங்க
கண்ணன்: எதுக்குப்பா
பாண்டியன்: கதிர் நிச்சயதார்த்தம் shopping போகடா
ஆதவன்: I jolly shopping போறோமே
லெட்சுமி: அது நாளைக்கு போலாம் இப்ப சாப்புடு முதல்ல