நீயும் நானும்
Part - 5
முல்லையை நினைத்தே வாழ்ந்தான் கதிர்.
இதோட flashback முடிந்தது. Present க்கு வருவோமா.
முல்லை எங்க போனா?
ஏன் போனா?
அதை தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருக்கவும்.
இன்று....
கதிர்:வாங்க Miss or Mrs...
முல்லை: Miss. முல்லை முருகன்
கதிர் மனதில் அதே திமிரு
முல்லை:ஆதவன் Father
கதிர்:yes. Me
முல்லை:என்ன ஏன் வர சொன்னிங்க Mr.கதிர்
கதிர்:ஆதவன பத்தி பேசனும்
முல்லை:ஆவன் studys பத்தி தெரிஞ்சுக நீங்க school க்கு தான் வரனும்
கதிர்: இது studys பத்தி இல்ல
முல்லை:வேற என்ன
கதிர்:அவன் personal ah உங்ககிட்ட ரொம்ப attached ah இருக்கான்
முல்லை:அதுக்கு நா என்ன பண்ணனும்
கதிர்:இது அவனுக்கு நல்லது இல்ல
முல்லை:எது நல்லது இல்ல
கதிர்:அவன் உன்ன sorry உங்கள அம்மா சொல்லறது
முல்லை:அவன் அம்மானு என் நினைக்கறதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது
கதிர்:உங்களால முடியும்
முல்லை:நா என்ன பண்ணனும்
கதிர்:அவன அம்மானு கூப்பிட்ட வேணானு சொல்லனும்
முல்லை:நா ஏன் அப்படி சொல்லனும்
கதிர்:நாங்க சொன்ன அவன் கேக்க மாட்டான்.
முல்லை:அதுக்கு
கதிர்:நீங்க சொல்லி
முல்லை:நா சொல்ல முடியாது
கதிர்:என் பையன் life எனக்கு முக்கியம்
முல்லை:எனக்கும் அவன் life முக்கியம் தான்
கதிர்:இப்போ அம்மானு உங்கள நினைச்சுட்டு இருக்கான். நாளைக்கு இந்த அன்பு கிடைக்காதுனு தெரிஞ்சா அவன் தாங்க மாட்டான்