நீயும் நானும் -7
Flashback போவோமா...
முல்லையும் சரண்யாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். இருவரும் அருகருகே வீட்டில் வசித்து வந்தனர்.
இருவருக்கும் தாய் இல்லை என்பதால். இருவரும் ஒருவருக்கு ஒருவர் தாய் போலவே இருந்து வந்தனர்.
இருவரும் எந்த விஷயங்களையும் மறைத்து கொள்வது இல்லை. முல்லையின் காதல் உட்பட.
கதிருக்கு விபத்து நடந்த அன்றைய தினம் சரண்யாவிடம் இருந்து முல்லைக்கு அழைப்பு வந்தது.
சரண்யா: Hello முல்லை
முல்லை: Hello சொல்லுடி
சரண்:கதிர்...
முல்லை: evening என்ன droup பண்ணிட்டு போனானே.
சரண்:அது.....நா Training காக Joni பண்ணி இருக்க hospital la கதிர admit பண்ணி இருகாங்க.
(சரண்யா Training nurse)முல்லை:அய்யோ என்னடி சொல்ற. கதிருக்கு என்ன ஆச்சு. அவரு எப்படி. இருக்காரு. ஏதுக்கு hospital la admit பண்ணி இருக்காங்க.
சரண்:ஏய்.. நீ பயப்புடாத...சின்ன accident தான்
முல்லை: accident ah
சரண்:பயப்புடாத டி பெரிசா ஒன்னும் இல்லை
முல்லை:ரொம்ப அடிபட்டு இருக்கா. நா கிளம்பி வரறேன்.
சரண்:பெரிய அடிலாம் இல்ல. நா சொல்லற முதல கேளு.
முல்லை:என்னடி சொல்லு முதல
சரண்:கதிர் கூட ஒரு பொண்ணும் admit ஆகி இருக்கு.
முல்லை:பொண்ணா
சரண்:ஆமா.. வெண்ணிலானு
முல்லை:அவ என் frd தான். கதிர் மாமா பொண்ணு. அவளுக்கு என்ன ஆச்சு
சரண்:அவளுக்கும் அடி பட்டு இருக்கு.
முல்லை:பெரிசா ஒன்னும் இல்லைல.
சரண்:அதலாம் இல்ல. ஒரு முக்கியமான விஷயம்.
முல்லை:என்ன
சரண்:அந்த பொண்ண கர்ப்பமா இருக்கா
முல்லை:என்ன சொல்ற