நீயும் நானும் - 15
சரண்யா: முல்ல...
முல்லை: சரண்யாவை 😡 பளார் என அறைய.......
சரண்யா: முல்....
முல்லை: 😡 பளார் என மீண்டும் அறைய.......
சரண்யா: 😭
முல்லை: கேட்டனா..... நா.... உன்ன கேட்டனா....
சரண்யா: அது நீ....
முல்லை: வாய.... மூடு..... Test எடுத்து குடுனு உன்ன கேட்டனா...
சரண்யா: உனக்கு உண்மை தெரியனும்னு
முல்லை: ஏற்கனவே நா பேசுறத காதுல வாங்காம அவன் பாட்டுகு பேசிட்டு இருந்தான்.
அப்பதான் மேடம் கரெக்டா வந்து report ah குடுத்து அவன கடுப்பாக்கி போக வைச்சுடீங்க... நல்லா இருப்படி.... நீ....
சரண்யா: உனக்கு நல்லது.... பண்ணதான்...
முல்லை: போதும் தாயே உன் நல்லது....
அவன இந்த report ah வைச்சு நம்புனா... என் மேலயே எனக்கு நம்பிக்கை இல்லைனு அர்த்தம்....
5 வருசத்துக்கு முன்னாடி நீ எனக்கு போன் பண்ணாம இருந்து இருந்தினா அதுவே பெரிய நல்லதா இருந்து இருக்கும்.
சரண்யா: நா நடந்தததான சொன்னேன் அன்னைக்கு....
முல்லை: நீ போன் பண்ணாம இருந்து இருந்தா நா கதிர நேருல போய் பாத்து பேசி இருப்பேன்.
அவன் கண்ண பாத்து பேசுனா எல்லா உண்மையும் அன்னைக்கே எனக்கு தெரிஞ்சு இருக்கும்.
சரண்யா: அவன பாக்காம போனது நீ தான...
முல்லை: ஆமா.... நா தான்... உன் பேச்ச கேட்டு... அவன ஒரு தடவ கூட நேர்ல பாக்காம ஓடி ஒளிஞ்சது என் தப்பு தான்...
அந்த தப்புக்கு தான் இன்னும் தண்டனை அனுபவிக்குறேன்.
சரண்யா: அவன் தான் school ல வந்து பேசுனான்ல.... அப்ப எங்க போச்சு இந்த அறிவு உனக்கு...
முல்லை: அவன் school ல வந்து பேசுனப்போ...
அவன் கண்ல உண்மைய பாத்தேன்..
என் மேல உள்ள காதல பாத்தேன்...
எனக்காக காத்துகிட்டு இருக்கிற ஏக்கத்த பாத்தேன்.....