நீயும் நானும் -8
பொய் தான்.......
முல்லையும் சரண்யாவும் அந்த குரலை கேட்டு குரல் வந்த திசையை நோக்கி பாக்க....
முல்லை:வெற்றி.......
வெற்றி:என்னை எல்லாம் ஞாபகம் இருக்கா மேடத்துக்கு
முல்லை:அப்படி சொல்லாதடா வெற்றி
வெற்றி:என்ட பேசாதடி.
முல்லை:வெற்றி...
வெற்றி:கதிர் மேல கோவம்னா நா என்ன பண்ணேன். என்ட ஏன் பேசாம போனா
முல்லை:நீயும் அவனும் frds. அவன தப்பு சொன்னா நீ ஒத்துபியா
வெற்றி:ஒத்துக்க மாட்டேன்
முல்லை:பாத்தியா....
வெற்றி:அவன் தப்பு பண்ணா தான நா ஒத்துக்க. அவன் தான் தப்பு பண்ணலையே.
முல்லை:இந்த பொய்ய நா நம்பனுமா.
வெற்றி:இது பொய் இல்ல
முல்லை:அவன பத்தி பேசரதா இருந்தா என்ட பேசாத
வெற்றி:சரி அவன பத்தி பேசல.. உன் frd அதான் என் தங்கச்சி அவள பத்தி பேசலாமா....
முல்லை:அவள பத்தி என்ன
வெற்றி:இது எல்லாத்துக்கும் அவ தான காரணம்
முல்லை:அவ என்ன பண்ணுவா. தன் மாமானு நம்பி இருந்து இருப்பா. இந்த நல்லவன் வேசம் போட்டு சுத்துறானே அவன் தான் அவ வாழ்க்கைய அழிக்க பாத்து இருக்கான். கல்யாணத்துக்கு முன்னடியே... ச்சீசீ.
வெற்றி:போதும் நிறுத்து முல்ல. எதுவும் முழுசா தெரியாம போசாத
முல்லை:அப்படி என்ன நா தெரியாம பேசுறேன்.
வெற்றி:நீ பேசுற எல்லாமே தெரியாம பேசுறது தான்
முல்லை:சரி இப்ப முழுசா தெரிஞ்சுக்குறேன். என்னனு சொல்லு.
வெற்றி flashback சொல்ல தொடங்க...
கதிருக்கு accident ஆகுறத்துக்கு முதல் நாள் வெண்ணிலா எங்க இரண்டு பேரையும் hotel போலாம்னு கூட்டிடு போனா.