என்ன கொடுமை சார்!!

40 4 5
                                        


நிற்க நேரமில்லை,
ஓடி ஓடி உழைக்கின்றேன்;

என் கைகளால் சுட்டுகிறேன்,
சுட்டியதை வீணடித்து திட்டுகிறீர்கள்;

இரவு இட்ட பணியை காலை முடிக்கின்றேன்,
ஆனால், கிடைப்பது தலையில் ஒரு குட்டு;

என்னை யார் என்று தெரிந்து விட்டால்,
பெறுங்கள் ஒரு கைத்தட்டல்!!

My Tamil Poems               #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள் Место, где живут истории. Откройте их для себя