கேரள நிலைமை

75 8 6
                                    


மழை மாசுக்களை களைந்து
பூமியை சுத்தமாக்கி மழை நீரின் இன்றியமையாமையை உணர்த்துவதைப் போல்

இன்று

இறைவன் மழையினால்
இப்பேரிடரை இயற்றுவதற்க்கு காரணம்,

மனித உள்ளங்களின் மகத்துவத்தை
மக்களுக்கு உணர்த்துவதற்கோ ?

இளகிய மனங்களின் உதவிக்கரங்களின் மூலம்,,,,,
    
☔☔

பனிதுளி Where stories live. Discover now