மழை மாசுக்களை களைந்து
பூமியை சுத்தமாக்கி மழை நீரின் இன்றியமையாமையை உணர்த்துவதைப் போல்இன்று
இறைவன் மழையினால்
இப்பேரிடரை இயற்றுவதற்க்கு காரணம்,மனித உள்ளங்களின் மகத்துவத்தை
மக்களுக்கு உணர்த்துவதற்கோ ?இளகிய மனங்களின் உதவிக்கரங்களின் மூலம்,,,,,
☔☔
YOU ARE READING
பனிதுளி
Poetryஉணர்வுகள் 💗💗💗 வார்த்தைகளாய் Pdicha Like panunga mistakes irundha comment panunga mistake ah avoid panikara frds.