ஆதவன் அஸ்தமிக்க செல்லுமுன்னே
அனலாய் ஆட்சி கொள்கிறான்,,,
அவனுக்கு ஆட்சேபணை சொல்ல
காற்று கஞ்சம் இல்லாமல்
கட்டவிழ்த்து விட்டாற் போல்,
காற்றின் திசைக்கேற்ப கலைந்து
ஆடும் மரங்களை பார்த்தபடி, காற்றில்
சன்னல் ரீங்காரத்தோடு ஒரு பயணம் ,,,,,,,🚌
YOU ARE READING
பனிதுளி
Poetryஉணர்வுகள் 💗💗💗 வார்த்தைகளாய் Pdicha Like panunga mistakes irundha comment panunga mistake ah avoid panikara frds.