அன்று
பூக்களின் மழலை புன்னகை காணாதவள்
நான்,,,
புதிதாய் உன் புன்னகை கண்டதும் என் புதிரும் புதைந்து போனதடி
உன் கள்ளமறியா
புன்னகைக்குள்ளே
என் கள்வளே !
காத்திருக்கிறேன்
காற்றில் மிதந்து வரும்
உன் ஆனந்த
சிரிப்புக்காக😁😁😁😁
Keep ur fakeless smile always 😄😄😄
YOU ARE READING
பனிதுளி
Poetryஉணர்வுகள் 💗💗💗 வார்த்தைகளாய் Pdicha Like panunga mistakes irundha comment panunga mistake ah avoid panikara frds.