ஏக்கம்

34 8 9
                                    

கவிக்குயில்களின் ஆனந்த ரீங்காரம்

          என் காதில் தேனாய் வந்து

          ரம்மியமாக்கினாலும் ,

             எனக்கென்னவோ,

உன் குரல் இக்காற்றில் கலந்து என்

காதில் கேட்காதா என்ற ஏக்கம் ,,,, 😌😌😌

பனிதுளி Where stories live. Discover now