கவிக்குயில்களின் ஆனந்த ரீங்காரம்
என் காதில் தேனாய் வந்து
ரம்மியமாக்கினாலும் ,
எனக்கென்னவோ,
உன் குரல் இக்காற்றில் கலந்து என்
காதில் கேட்காதா என்ற ஏக்கம் ,,,, 😌😌😌
YOU ARE READING
பனிதுளி
Poetryஉணர்வுகள் 💗💗💗 வார்த்தைகளாய் Pdicha Like panunga mistakes irundha comment panunga mistake ah avoid panikara frds.