அம்மா

24 7 8
                                    

தலை வலியே தாரை வார்த்து

கொடுக்கும் எமனிடத்தில்  உயிர்களை

சிலநேரங்களில் எதிர்பார்க்காத
போது!

            அப்படியிருக்க,

தவறினால் மரணம் என்று

தெரிந்தும் பிள்ளை  பெற்கும்

ஒவ்வொரு தாயும் தன்னலம்

அல்லாதோர் அல்லவா?

கை கூப்பி தொழும் தெய்வமன்றோ

                    "அவள்"

               

பனிதுளி Tempat cerita menjadi hidup. Temukan sekarang