மண்ணுக்கு விண்ணவள் மீது
காதல் போலும்,தூதுவன் கொண்டு காதல் வளர்கிறான் ....
தூதுவனாக களம் காண்கிறான் காற்றவன் மண்ணின் காதலை விண்மகளுக்கு சொல்ல,,,
காதலை ஏற்றவளாக கண்ணீர்
சிந்துகிறாள் ஆனந்தமாக,,," மழை மழையாக"
YOU ARE READING
பனிதுளி
Poetryஉணர்வுகள் 💗💗💗 வார்த்தைகளாய் Pdicha Like panunga mistakes irundha comment panunga mistake ah avoid panikara frds.