14

1.9K 144 97
                                    

அடுத்த நாள் காலை அழகாக விடிய அடுத்தடுத்து நடந்த அமானுஷ்ய சம்பவங்களால் பீதி அடைந்திருந்த அஜய் இன்னைக்கு என்ன நடக்கப்போகுதோ என்று புலற்பியபடி வெளியில் வர ஆதேஷோ coolaai sofaavil கால் மேல் கால் போட்டு காபீ குடித்துக்கொண்டிருந்தான் .

அவன் அருகில் சென்று அமர்ந்தவன் "அது எப்டிடா இப்படி casuality maintain பணம் எனக்கும் கத்துக்குடேன்"என்க

ஆதேகஷோ சிரித்தான் .

அஜயோ "ஹ்ம்ம் என்னத்த கேட்டாலும் சிரிச்சே மழுப்பிடு என்றவன் சுத்தி முத்தி பார்த்துவிட்டு "சரி ஆதிராவ எப்போ காட்டுக்கு கூட்டிட்டு போற ideaல இருக்க எத்தனை நாளைக்கு தான் அவள்ட இருந்து மறைக்கிறது "என்க

ஆதேஷோ சிரித்தவன் "நா கூட்டிட்டு போக வேண்டிய அவசியமே இல்ல அவளே வந்து கெளம்புங்கனு சொல்லுவா பாரு "என்க

அஜயோ நீ என்ன லூசா என்பதை போல் அவனை பார்த்தவன் "நீ லூசா இல்ல லூசு மாறி நடிக்கிறியா உனக்கு மட்டும் தெரிஞ்ச இடத்துக்கு அவ எப்பிடிடா போலாம்னு சொல்லுவா ?"என்க

அவனோ சிரித்தவன் ஆதிரா அறைக்கதவு திறப்பதை கண்ணால் காட்டிவிட்டு "பொறுத்திருந்து பார்" என்றான் .

அங்கே படிக்கட்டில் பின்னே ஒரு backpackகுடன் jeanum shirtum போட்டுக்கொண்டு high ponyil இறங்கினாள் ஆதிரா .கீழே வந்தவள் பொதுவாய் "எல்லாரும் போய் கிளம்புங்க "என்க

அப்பொழுதே குளித்துவிட்டு வந்த வேதித்யா "என்னடி காலங்காத்தால எங்க கிளம்ப சொல்ற? "என்க

ஆதிராவோ அவள் புறம் திரும்பியவள் "அந்த அருவிக்கரைல தான எல்லாப் பிரச்சனையும் ஆரம்பிக்குது. அந்த அருவிக்கரைக்கு தான் போக போறோம்"என்க

அஜயோ ஆதேஷை பார்க்க ஆதேஷோ சொன்னேன்ல என்பதை போல் பார்த்தான் அஜய் "ஆதிமா அதான் அவ்ளோ பிரச்னை இருக்குனு சொல்றாங்கள்ல அங்க கண்டிப்பா போகனுமாடா "என்க

ஆதிராவோ "கண்டிப்பா போகனும் அண்ணா .இப்போ வர்றியா இல்ல நா கெளம்பவா ?"என்க மற்ற மூவரும் கப் சிப்பென்று போய் தயாராகி வந்துவிட்டனர் .அஜய் அவனது ஜீப்பை எடுக்க நால்வரும் அந்த அடர்ந்த அமானுஷயங்கள் நிறைந்த காட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர் .

ஆதிரா(முடிவுற்றது)Where stories live. Discover now