Part 1

6.7K 118 8
                                    

முற்றத்தில் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த தேவி வாசலில் பைக் ஹோர்ன் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தார் 20வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான்."யாருபா நீ உனக்கு என்ன வேணும் " அவன் சிறு புன்னகையுடன் இந்தாங்க ஆன்டி என ஒரு கவரை நீட்டினான் தேவி இது என்ன என்ற கேள்வியுடன் நோக்க எங்க அம்மா பேரு லலிதா இத உங்ககிட்ட குடுத்துட்டு வர சொன்னாங்க " ஒஹ் அப்படியா உள்ள வாப்பா டீ குடிச்சுட்டு போாலாம்" இல்ல ஆன்டி தேங்ஸ் உங்க வீட்ட தேடிப்பிடிச்சு வந்து சேரவே டைம் ஆயிடுச்சு எனக்கு கிளாஸ்கு லேட்டாகுது இன்னொரு நாள் வாரன் என கிளம்பி விட்டான்.அவன் போன பாதையை பார்த்துக் கொண்டு எல்லம் நல்ல படியா முடியனும் என்று பெறு மூச்சு ஒன்றை வீட்டினுள் சென்று மேசையில் கவரை வைத்து விட்டு அறைக்குள் வந்தார்.கட்டிலில் முழுவதுமாய் தன்னை மூடி படுத்திருந்த யுவனிகாவின் பெட் ஷீட்டை ஒரே இழுவயாக இழுத்து கீழே போட்டுவிட்டு என்னதான் பன்றதோ என வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்டு அறையில் உள்ள ரேடியோவை சத்தமாக வைத்துவிட்டு சமயலறை வேலைகளை பார்க்க சென்றுவிட்டார் இது அவரது வழக்கம் யுவனிகாவை எழுப்பும் மிகச்சிறந்த முறை "நா அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதிபாரு வீடு போயி சேரமாட்ட" பாடல் ஒழிக்க அச்சோ இவங்க வேற லீவு நாள்ளையும தூங்க விட்ரல்ல உன்னதான் உடைக்கனும் முதல்ல என எறிச்சலுடன் எழுந்து வந்து ரேடியோவை ஓப் செய்துவிட்டு கைகளை பின்னிக்கொண்டு தலைமேல் உயர்த்தி சோம்பல் முறித்து நீண்ட கொட்டாவி ஒன்றையும் விட்டு கொண்டாள். நேரம் பார்கும் போதுதான் ஜாபகம் வந்தது "ஐயயோ இப்ப இவள் வேற திட்டுவாளே 9.30கு வர சொன்னா இப்பவே 10ஆகிடுச்சே போனை பார்த்தால் 5 missed call from madhi, on the way d , type செய்துவிட்டு பாத்ருமினுள் புகுந்து கொண்டாள்.வேகமாக குளித்து உடை மாற்றிக் கொண்டு கிளம்பினாள் "எங்கடி போற" மதி வீட்டுக்குமா அவளுக்கு நாளைக்கு நிச்சயதார்தம்மா அதான் proposal watch எடுக்க என்னையும் கூப்டா போய்டு வரன்மா . டீ குடிச்சிட்டு சாப்டு போ, இந்தா உனக்கு பாத்திருக்க மாப்ளயோட போட்டோ உனக்கு பாத்திருக்குறோம் பாரு பிடிச்சிருக்கான்டு " என்னமா சொல்றீங்க " என ஏதோ சொல்ல வர " இங்க பாருமா உ னக்கு யாராவது பிடிச்சிருந்தா சொல்லுன்டு சொன்னோம் நீ யோசிச்சு சொல்றன்ட 2வருசமாச்சு இன்னும் சொல்லல அதான் நாங்களே முடிவு பண்ணிடோம் பாரு பிடிகலாட்டி விட்டுடுவோம்மா 6 மசத்துல படிப்பு முடிஞ்சுடும்தான இப்போ ok சொல்லுவம் உன் விருப்பம்தாமா எங்களுக்கு முக்கியம். " ok மா நா வந்து பாக்ரன் இப்போ போய்ட்டு வாரன் mams என ஒரே இழுவயாக டீ யை குடித்துவிட்டு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பல சிந்தனைகளை தனக்குள் புறள விட்டு புறப்பட்டாள்.

யுவனிகா இறுதி ஆண்டில் psychology துறையில் பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் மாணவி தனது ஊரிலேயே அவளுக்கு 2 நண்பிகள்தான் மதிவதனி, ஜெயமாலினி தரம் 11 லிருந்து ஒன்றாக கல்வி பயின்றவர்கள் தற்போது பல்கலைகழகத்தில் ஜெயமாலினி உடன் பயிலுகிறாள் மதி இடையில் படிப்பை நிறுத்திவிட்டு அழகுக் கலையில் ஆர்வம் காட்டி வருகிறாள்.

வினாவின் விளிம்பில் .(complete)Onde histórias criam vida. Descubra agora