காதல் என்னும் அழகான
வாழ்க்கை சிறை
கடமை என்னும் வார்த்தையில்
கடினப்பட்டு அடைக்கும் நிலை
வந்தால்.....
உலகில் நம்மை படைத்தவனே
கண்ணீர்விடுவான்...
பேதையான என் உள்ளம் தாங்குமா என்ன????
ஒற்றை வார்த்தையில்
உயிருடன் என்னை கொள்ளாமல் கொல்லும் மாயவலி
இதுவோ??????
YOU ARE READING
மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ???
Poetryமனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....
காதலோ கடமையோ
காதல் என்னும் அழகான
வாழ்க்கை சிறை
கடமை என்னும் வார்த்தையில்
கடினப்பட்டு அடைக்கும் நிலை
வந்தால்.....
உலகில் நம்மை படைத்தவனே
கண்ணீர்விடுவான்...
பேதையான என் உள்ளம் தாங்குமா என்ன????
ஒற்றை வார்த்தையில்
உயிருடன் என்னை கொள்ளாமல் கொல்லும் மாயவலி
இதுவோ??????