நீ என்ற சொல்
நான் ஆக
நான் என்ற சொல்
நாம் ஆக
வாழ்ந்துவிட்டு இன்று
நாம் என்ற சொல்
நான் என்றும்
நீ என்றும் மாறி
பிரிவு என்ற சொல்லில்
விலகி கைசேரும்
என்ற நம்பிக்கையோடு
காலம் செல்வதும்
மனதை கொள்ளாமல்
கொல்லும்
மாயவலியோ??
YOU ARE READING
மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ???
Poetryமனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....
பிரிவு
நீ என்ற சொல்
நான் ஆக
நான் என்ற சொல்
நாம் ஆக
வாழ்ந்துவிட்டு இன்று
நாம் என்ற சொல்
நான் என்றும்
நீ என்றும் மாறி
பிரிவு என்ற சொல்லில்
விலகி கைசேரும்
என்ற நம்பிக்கையோடு
காலம் செல்வதும்
மனதை கொள்ளாமல்
கொல்லும்
மாயவலியோ??