சிரிப்பின் வலி

58 14 17
                                    

கண்ணீர் மறைத்து சிரிக்கிறேன் என்றும் நீ கலங்கிவிட கூடாது என   .  ..

உணர்ச்சி மறைத்து சிரிக்கிறேன் உன் உணர்வுகள் புரிந்து....

முடியவில்லை இனிமை எல்லாம் தனிமையாய் நாடி செல்கிறது....

பேசி சிரித்த நிமிடம் எல்லாம் மௌனமாய்
கரைகிறது.....

தேகம் துடிக்கிறது மனம் தவிக்கிறது உன் ஆறுதல் வார்த்தைக்காக...

இன்று உணர்கிறேன் அதிகமாய்  உயிர்வாழ்வதே கொடுமையென....

நிரந்தரம் இல்லா உலகில் என் ஆசைகள் எல்லாம் நிறைவேறிடுமா என்ன...

வலி மறைத்து வழியின்றி சிரிக்கிறேன்
உன் முன்னால்...

உயிரை பறிக்காமல் மனதை கொல்லும்
மாயவலி இதுவோ???

மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ??? Where stories live. Discover now