😐

50 10 54
                                    

உன்னிடம்  உண்மை மட்டுமே
பேசும் நான் உனை
பிடிக்க காரணமான ரகசியத்தை மட்டும் கூறாமல் மறைத்திருக்கலாமோ...
உன் அன்பில் கட்டுண்ட ரகசியம் அறிந்த பின் என்மீது
இருந்த ஆவல் அஸ்தி போல் கரைந்து போனதே....
சிறு ரகசியமேனும் நமக்குள் இருந்திருந்தால்
என்மீதான வசீகரம் அப்படியே   இருந்திருக்குமோ......
சில சண்டைகள் தந்த நிம்மதி இன்று வெறுமையான
அமைதி தர மறுக்கிறேதே..
மாயவலியின் மரண வலி இதுவே !!!!

மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ??? Where stories live. Discover now