நேசம் மட்டும் சுமந்த
நெஞ்சம்.. இன்று
அதே நேசம் சிலநேரம்
தடுமாறுகிறது என அறியும்
போது.. நொடிபொழுது
உயிர் நின்று தான் துடிக்கிறது
பேசும் நிமிடம் குறையும்
போது முள்ளென தைக்கிறது
நெஞ்சத்தில்... யாரும்
அறியாமல் ....
மனதை கொள்ளாமல்
கொல்லும் மாயவலிகளில்
இதுவும் ஒன்றோ...
YOU ARE READING
மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ???
Poetryமனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....