உன் வர்த்தைகள் என்னை கொல்கையில் இறந்து இறந்து
மீண்டும் பிறக்கிறேன் அடுத்த
முறை கடிந்துரைக்க நான்
உனக்கு வேண்டுமென்று...
வழியும் விழிநீரை துடைக்கிறேன்
வலியில் நான் துடிக்கிறேனென நீ எண்ணிவிட கூடாதென....
மீண்டும் உன் வாசல் தேடி வருகிறேன் என் உயிருக்குள் ஒன்றி போனது உனக்காக
கட்டிய கூடு அல்லவா..
சிலநேரம் மாயவலி கூட மனதின் ஒளி போல் மிளிர தான் செய்கிறது... ....
YOU ARE READING
மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ???
Poetryமனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....