💔💖

53 10 14
                                    

அர்த்தம் கொடுத்தவள்
அமைதி காத்தாள்
அர்த்தமற்று போகிறது அர்த்தமுள்ள வாழ்க்கை அர்த்தமின்றி ஏனோ
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....
நிலை திரும்பென
காத்திருந்தேன் நொடிக்கு ஒருமுறை திரும்பி
பார்த்தேன் மரணம்
வரையிலும் இந்நிலை
தொடர கூடுமோ என்ற அச்சத்தோடு அறிந்து
கொண்டேன் நிரந்தரமான நினைவுகள் மட்டும்
என்னோடு
இனி தொடருமென...
மரணம் வரை விரும்பி
ஏற்கும் வலி !!
மனதை கொள்ளும் சுகமான மாயவலி!!!

மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ??? Where stories live. Discover now