😕

44 15 21
                                    

மௌனத்தின் மொழியும்
கோபத்தின் வெளிப்பாடும்
என்று ஒருவரால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறதோ...
அன்று தொடங்குகிறது
நம் அன்பின் எல்லை
இத்துடன் முடிகிறது என..
வாழ்க்கையில் காலங்கள்
மட்டும் அல்ல உண்மையான
நேசம் கூட கடந்து விட்டால்
மீண்டும் பெற இயலாது
உணர்த்துக்கொண்டால்
மனதுக்கு நன்று...
மனதை வேரோடு கொல்லும்
மாயவலி !!!

மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ??? Where stories live. Discover now