மௌனம்

254 23 59
                                    


என் மனதின் வலிகள் அத்தனையும் என் மௌனம் கண்டு படித்தவள் நீயடி .
இன்று என் வாய்மொழி கூட புரிந்து கொள்ள மறுப்பதேனடி....
பிடித்தமான பயணம் கூட இன்று வலிகளோடு முடியாமல் நீளுதடி.....
பேசிய வார்த்தைகள் யாவும் பொய்யாகுமா என உள்ளம் ஏங்குதடி...
என் மௌனதிருக்கு மொழியானவளே இன்று என் மனதை கொல்லும் மாயவலி ஆனதேனடி......

மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ??? Where stories live. Discover now