கனவுகள் மட்டும்
பரிசாக
கொண்டவள் இன்று
கண்ணீரால்
கரைகிறாள் காரணமே
அறியாமல்
மனதை கொள்ளாமல்
கொல்லும்
மாயவலியில் இதுவும்
ஒன்றோ???
YOU ARE READING
மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ???
Poetryமனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....
கண்ணீர்
கனவுகள் மட்டும்
பரிசாக
கொண்டவள் இன்று
கண்ணீரால்
கரைகிறாள் காரணமே
அறியாமல்
மனதை கொள்ளாமல்
கொல்லும்
மாயவலியில் இதுவும்
ஒன்றோ???