உறவு

438 25 42
                                    


நொடிக்கு ஒருமுறை
நீ என்னவள் என
கூறியவன்......

இன்று உனக்கும்
எனக்குமான உறவு
ஒன்றே இல்லை
என்று சொல்கிறான்...

சொல்லிய பின்
மாண்டு விட தான்
நினைக்க தோணுதடா... .

ஆனால் நீ என்னை
தேடி வருகையில்
உனக்கு ஏமாற்றம்
கூடாது என
அன்பு கொண்ட
உள்ளம் ஏங்குதடா ...

வலிகள் மறைத்து
உனக்காக
காத்திருக்கிறேன்
என் மனதை
கொள்ளாமல்
கொல்லும்
மாயவலி இதுவென
தெரிந்தும்......

மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ??? Where stories live. Discover now