நொடிக்கு ஒருமுறை
நீ என்னவள் என
கூறியவன்......இன்று உனக்கும்
எனக்குமான உறவு
ஒன்றே இல்லை
என்று சொல்கிறான்...சொல்லிய பின்
மாண்டு விட தான்
நினைக்க தோணுதடா... .ஆனால் நீ என்னை
தேடி வருகையில்
உனக்கு ஏமாற்றம்
கூடாது என
அன்பு கொண்ட
உள்ளம் ஏங்குதடா ...வலிகள் மறைத்து
உனக்காக
காத்திருக்கிறேன்
என் மனதை
கொள்ளாமல்
கொல்லும்
மாயவலி இதுவென
தெரிந்தும்......
YOU ARE READING
மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ???
Poetryமனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....