வணக்கம் நண்பர்களே..
என்னை யாரென்று கேட்க தோன்றுகிறதா 😭....சில நாட்களுக்கு மட்டும் என்னால் வாட்டி வரமுடியாததால் இந்தக் கதையினை முடிக்க இயலவில்லை.. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.. மன்னியுங்கள்... சொல்லாமல் சென்றதற்கும் சேர்த்துத்தான்.. 😭 என்றும் போல தற்போதும் உங்களது ஆதரவினை எதிர்பார்க்கிறேன்
im_dhanuu
narznar arunlovely NAGARJUNe என்னை திட்ட நினைத்தால் பொறுமையாக அன்பாக திட்டுங்கள்.. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.இப்படிக்கு
என்றும் அன்புடன்
சரண்யா சூர்யபிரகாஷ்
YOU ARE READING
காதலால் கைது செய்
Romanceஒருபுறம் உயிருக்குயிராய் உருகும் ஒருத்தி.. மறுபுறம் வெளியுலகம் அறியா அபலைப் பெண் இரண்டிற்கும் நடுவே தடுமாறும் இளைஞனின் கதை.. முள்ளும் மலரும் கதையின் தொடர்ச்சி..