தேடல்-6

2.6K 99 12
                                    

#####...சுவிஸ் இல்...#####

பாலும் தேனும் ஓடும் தேனாடு சுவிஸ்ஸர் லாந்த் என்றால் மிகையில்லை!

சுவிஸ்ஸர் லாந்து என்றாலே உலகின் அத்தனை கோடிஸ்வரரும் இருக்கும் தேசமோ எனும் படியாய் நாட்டின் பெயரே பலரை ஆச்சரியமூட்டும் கனவுத்தேசமாய் இருக்கின்றது.உலகின் ஒவ்வொரு கோடிஸ்வரரும் சுவிஸ்லாந்தின் தமக்கு சொந்தமாக ஒரு குடிசையாகினும் இருக்க வேண்டும் என நினைக்கும்படியாய் சுவிஸ்ஸர் லாந்த் என்றாலே இனிமை நினைவுகள் தொடர்கின்றன!சுவிஸர் லாந்த் ஒரு சொர்க்க தேசம் என்பதில் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்த அனுபவத்தில் நானும் சொல்வேன். .......................................... ரிவியில் போய் கொண்டிருந்த நிகழ்ச்சியில் பேசயவனை ஏகா கடுப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் சத்தியா.

 ரிவியில் போய் கொண்டிருந்த நிகழ்ச்சியில் பேசயவனை ஏகா கடுப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் சத்தியா

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

கோபமாய் ரிவியின் சனலை மாற்றியவள் . நிகழ்ச்சியாம் நிகழ்ச்சி நினைக்கவே பத்திட்டு வருது சுவிஸ்லா எத்தின வருசம் இருக்கான். பக்கத்திலா இருக்கிறா சிவன் கோயிலுக்கு கூட போனது இல்ல வீடு...... வீடு இல்லான்டா hospital . சில நேரம் வீடு கூடா இல்லா Drக்கு படிச்சாது தான் படிச்சான். சப்ப முடியலா இது அந்த தடிமாடு வேறா ஓடிப்போட்டுது. வரட்டு எங்க போக பேறான். அவளை சாந்தம் செய்யவேனா ரிவியில்

முகுந்தா முகுந்தா கிருஸ்னா முகுந்தா முகுந்தா
வரம்தா வரம்தா பிருந்தா
வரம்தா வரம்தா...

அவ் இனிய கனத்தில் தொலைந்தவளை வரம் தாந்தோம் வரம் தந்தோம் என்ற குரலில் பின் திரும்பி பார்த்தாள் அங்கே இவ்வளவு நேரமும் தடிமாடு எனா திட்டுக்களை பெற்ற பிருந்தாமன் கையில் புல்லாங்குழல் உடன் கிருஸ்னான் போல் பேஸ் கூடுத்தவனை குழப்பத்து பார்த்தவள். பாடலின் கடைசி வரி (வரம்தா வரம்தா பிருந்தா வரம்தா வரம்தா) நினைவு வரா நீ இன்னும் திருந்தலையா அது சரி எப்ப வந்த என்றாள் ஏகா ஏரிச்சல் உடன். அவள் கோபத்தை குறைக்க என்னி நேற்று இரவே என்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து உன்னை கான வந்தேன் . நீ குரட்டை விடும் அழகில் பயந்து காலையில் தரிசனம் தந்தோம் பக்தாய் என்றான் பேஸ் மாறாமல். அ்பிடிய பிரபு தாங்கள் நேற்று இரவு வருவது தெரிந்திருந்தாள். ஒரு உருட் கட்டையுடன் காத்திருந்திருப்பேன் எனா அவன் பானியில் பதில் கொடுத்து கையில் கட்டையுடன் நெருங்கினாள். அவள் உச்ச கோபத்தில் இருந்து தப்ப என்னி ஒடியவான் கால் இடரி கீழே விழந்தான். விழந்தவனை பொருட்டாய் என்னமால் அவன் மேல் எறி இருந்து கை வலிக்கும் வரை அடித்து ஒய்ந்தாள்.

பிருந்: எய் இப்பிடி அடிக்கிறா உனக்கு இருக்கிறா ஒரு சொந்தம் நான் தெரியுமேல்லே.

அவன் கூற்றில் எகா கடுப்பாகி ஒங்கி அவன் கன்னத்தில் அடித்து விட்டு ஒரு பெண்ணு லவ் சொன்னதுக்கு ஓடி பேனாவன் தானோடா நீ

பிருந்: நான் என்னமோ இஷ்டா பட்டு ஓடினா மாதி சொல்லுறா எனக்கு தான் தெரியும் எவ்வளவு கஷ்டா பட்டு ஓடினான் என்டு.

சக்தியா: "ஒரு பெண்ணு லவ்வா சொன்னா ஓகே இல்ல நோ சொல்லனும் அதா விட்டுட்டு ஒடிப்போன உனக்கு ஏதுக்கு வெட்டி சின்.

பிரிந்தவனம் மாறுமா அழகிய "பிருந்தாவனம்"மாகா......

பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)Where stories live. Discover now