தேடல்-11

2K 93 16
                                    

~~~~விஸ்ணவபதியில் ~~~~

கிருஸ் குடும்பம் மொத்தமும் ஒன்றாய் வரவேற்பறையில் கூடி நிக்க அணு அவர்கள் முன் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள். அணு வந்த அன்று றியா அவளை எங்கோ பார்த்தது போல் உறுத்தி கொண்டே இருந்தது. அணு அவளை இப்போது தன்முதலில் சந்தித்ததாய் நடந்து
கொண்டாள். ஆனால் இன்று அவள் மொத்த குடும்பத்தையும் ஒன்று திரட்டியது. றியா மனது இனம் புரியத பயத்தை கொண்டிருந்தது.

கிருஸ் : அணு எதுக்கு இப்ப எல்லரையும் கூப்பிட்டா

அணு : என்னோட இரண்டு அண்ணா காதலுமே சக்சஸ் அதலா....

கிருஸ் : ஏய் நிப்பட்டு அவ இன்னும் எனக்கு பதில் சொல்லலா
யோசிக்க டைம் கேட்டிருக்க.

அணு: அண்ணா என்ன பேச விடு.
ஆமா நான் எங்க விட்டான்.

வினை: அதலா???

அணு:ஆ.. அதலா நான் இந்த விசயத்த உங்க கிட்ட சொல்லுறான்.

றியா:(இவ எதா சொல்லப் போற)

அணு: இன்டைக்கு நம்ம வீட்ட ஒருத்தர் வறார் . அவருக்கு என்னை பிடிச்சிருக்காம் . உங்களுக்கும் அவரா பிடிச்சிருந்த எனக்கும் ஒகே இல்லான்ட வேனாம். எனக்கு உங்க முடிவு ரொம்ப முக்கியம். அப்புறம் நான் அவர்கிட்ட என்னோட முடிவா சொல்லலா .

என விசியத்தை சொல்லி விட்டு தன் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

சத்தியமூர்த்தி: அவள் சொன்ன விடயம் அதிர்ச்சி தான் இருந்தும் அவள் தங்காச்சி வித்தியா மாதிரி செய்யம எங்க கிட்ட சமதம் கேட்டிருக்க அந்த பையன் நல்லவன இருந்த நிச்சியமா அவன் அவளுக்கு தன் என்று விட்டு அவ் விடம் விட்டு நகர்ந்தார்.

அவர்களிடம் விசியத்தை சொல்லி அறைக்கு வந்த அணுவுக்கு தனது தங்கை வித்தியா நினைவில் கண்கள் கண்ணீர் சிந்தியது. அவள் நினைவுகள் அவளை சுற்றி வறா ஆரம்பித்தது.

####அவள் நினைவுகளை அவள் பார்க்க நாம் அவளின் குடும்ப வராலற்றை புரட்டி பாப்போம்.####

பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)Where stories live. Discover now