எதையும் மாற்றும் காதலே -18

10.2K 235 93
                                    

எதுக்காக கிட்ட வந்தாலோ...
எதை தேடி விட்டு போனாலோ...
விழுந்தாலும் நான் உடஞ்சே போய் இருந்தாலும்..
உன் நினைவிருந்தாலே போதும்...
நிமிர்ந்திடுவேனே நானும்...
அடக் காதல் என்பதோறு மாயவளை சிக்காமல் போனவர் யாரும் இல்லை...
சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை...

லிரிக்: விக்னேஷ் சிவன்.


"yaseen book two tickets for chennai" என்று நான் கூறிட அவளோ இன்னும் கணினியில் இருந்து கண் எடுக்காமல் தலையை அசத்துக் கொண்டு மீண்டும் அந்த கீபோர்டை தட்ட ஆரம்பித்தாள்...

என் கண்களை அதற்கு மேல் அவள் மீதிருந்து எடுக்க முடியவில்லை...

என் சந்தோஷம் எல்லாம் முடிவுக்கு வந்த நாள் மீண்டும் எனக்கு நினைவிர்க்கு வந்தது...

அன்று நான் மும்தாஜை தள்ளி விட்டு கதவை திறந்து வெளியில் வந்து பார்க்க அவளை வாசலில் எங்கும் காணாத போது எனக்கோ பதற ஆரபித்தது...

நான் கொஞ்சம் நாட்கள் முன்னாள் சந்தித்த உலகம் அறியாத வெகுளி பெண் வட்டக்கங்களுடன் என் முன் வந்து நின்றது என் கண்முன் வந்து போனது...

எப்போதும் இல்லாத அளவுக்கு எனக்கு ஒரு பதற்றம்.... ' அடா அதுக்குள்ள இவள் எங்கே போனாள்... கோபத்தில் எங்கயாவது போய் வழி தெரியாம போய்டுச்சின்ன? ஏதாவது தப்பான இடத்தில் மட்டிக்கொண்டால்? ஏதாவது அசிஸ்டண்ட்-' என்றதுடன் அவளை அருகில் ஒரு டாக்சியின் அருகில் காண என் மன புலம்பல் பாதியில் நின்றது...

"யாஸீன்"

அவளோ என்னை திரும்பி அந்த கோபக்கங்களுடன் பார்த்து விட்டு மீண்டும் அந்த டாக்சிக்குள் ஏற முயல நானோ அவள் கையை இழுத்து அவளை என் புறம் திருப்பி விட்டு டாக்சி ஓட்டுனரிடம் போகுமாறு கை காண்பிக்க

அவளோ கோபத்துடன் போன வாகனத்தை பார்த்து விட்டு என் புறம் திரும்பினாள்....

"என்னை விட்டுட்டுங்க நான் போறேன்...என்னால் இதற்கு மேல் -"

என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon