தன்னை முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தவளை தன்னுடைய கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான் பிரதாப். சிறிது நேரம் அவனை முறைத்துக் கொண்டிருந்தவல் அதற்குமேல் பொறுக்க முடியாமல்
"Hello , மிஸ்டர் என்னோட ஸ்கூடி key 🔑 இங்க தான் இருந்துச்சி. But இப்போ இங்க இல்ல so sure ஆ அத நீங்க தான் எடுத்து இருக்கனும். மரியாதையோட என்னோட ஸ்கூடி key அ தாரிங்களா ?? .." கீது..
"உன்னோட key எங்க இருக்குனு உனக்கு தான் தெரியும் . எனக்கு தெரியாது.. அதோட நான் எதுக்கு ஸ்கூடி key அ எடுக்க போறேன் அதுவும் உன்னோடத ?? .." பிரதாப்..
"அப்டின்னா நீ எடுக்கல்ல ?"கீது..
"உனக்கு தமிழ் ல தானே சொல்றேன். நான் எடுக்கல்லனு.. திரும்ப திரும்ப அதையே கேட்டுகிட்டு இருக்க ..?" பிரதாப்..
"ஆமா உன்கிட்ட கேட்டது தப்புதான்.. நீ எப்போதான் உன்னோட திருவாய திறந்து உண்மைய சொல்லிருக்க .. so உன்கிட்ட இத எல்லாம் expect பண்ண முடியாதுல்ல .." கீது..
"expect பண்ண முடியாதுன்னு நீயே தானே சொல்ற அதுக்கு மேல நான் என்ன சொல்ல இருக்கு.. ஆனாலும் உன்னோட அளவுக்கு எல்லாம் நான் பொய் & தில்லுமுல்லு வேலை எல்லாம் பண்ண மாட்டேன்.." பிரதாப்..
இவன் என்ன நம்மகிட்ட எப்பவும் இப்படி எல்லாம் பேச மாட்டானே.. நாம தான் இவன திட்டிகிட்டு இருப்போம் .. இவன் என்ன புதுசா நம்ம கூட சண்ட போட்றான் .. ஒருவேளை இப்பவே இவனுக்கு நம்மல இதுக்கு மேல ஒத்துக்க வைக்க முடியாதுனு தெரிஞ்சிரிச்சோ.. அதனால தான் சண்ட போட்றானோ.. ஆனாலும் இவ்வளவு சீக்கரமா மனச மாத்திக்கொள்ற ஆள் இல்லயே இந்த நெட்ட கத்தரிக்கா .. என தனக்குள் பேசிக் கொண்டிருந்தவள் அப்பொழுது தான் கவனித்தால் அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை..
தன்னுடை புருவங்களை உயர்த்தி "என்ன?"என்று அவனிடம் கண்ணசைவிலே கேட்க..அவளுடைய செய்கையை தன்னை மறந்து சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை முறைப்பதைக் கண்டு
YOU ARE READING
கனவிலாவது வருவாயா?? (✔️)
General Fiction♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின்...