🅷︎🅰︎🅸︎ 🅲︎🅷︎🅴︎🅻︎🅻︎🅰︎🅼︎🆂︎
இனி இந்த கதையை நான் உங்கள் 🔱தான் எழுத போகிறேன்....story லைன் mr SK து.... But எழுத்து என்னுடையது...அதாவது... வசனம் எழுதுறது நான்.. 🔱
கதை இப்படி தான் இருக்க வேண்டும் என்று கட்டளை போடுவது mr SK...ஆகையால் அன்று போல இன்றும் என்றும் உங்கள் ஆதரவை நோக்கியே என் கிறுக்கல் தொடங்கும்...நம்
சித்து vj வுக்காக ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பாகம் 9
ஏழு வருடத்திற்கு பிறகு நடக்கும் நிகழ்வு............
இடம் பெங்களூர் விமான நிலையம்....
குரேஷி அமரனுக்காக காத்து இருக்க.... ஏர்-பிரான்ஸ் விமானம் சரியாக காலை பத்து மணி அளவில் பெங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்க......விமானத்தில் இருந்து அமரன் இறங்கியவன் அவனது suitcase ஸை எடுத்து கொண்டு வெளியே வர.......
அமரனை பார்த்ததும் குரேஷி அவனை கட்டி தழுவியவன்....கண்கள் கலங்கி...அவனிடம் நட்பு பாராட்ட
குரேஷி - ஏன் இப்படி இருக்க நீ... உன்னை பாத்து எத்தனை வருஷமாச்சு...
அமரன் - ஜஸ்ட் 7 years
குரேஷி - இந்த கணக்குல ஒன்னும் குறைச்சல் இல்ல.... ஏன்டா நாங்க எல்லாம் உயிரோட இருக்கோமா இல்லையான்னு கூட உனக்கு தெரிஞ்சிக்க ஆசை இல்லையா
அமரன் - உங்களுக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது....
குரேஷி - ஆமா இவன் பெரிய ஜோசியர்..
அமரன் -
குரேஷி - சரி கிளம்பலாமா
அமரன் - ம்...
குரேஷி - இப்போ மட்டும் என்ன sir க்கு திடிர்ன்னு எங்களை பாக்கனும்னு நியாபகம் வந்துருக்கு
அமரன் - நியாபகம் எல்லாம் இல்லாம இல்லை டா.... ஆனா மறுபடியும் சென்னைக்கு வர பிடிக்கல.... பிடிக்கலைன்னு சொல்றதை விட பயமா இருந்துச்சு....
குரேஷி - என்னடா பயம்...
அமரன் - என்னை நேசிக்கிற எல்லோரையும் இழந்துடுவோமான்னு பயம்.... அந்த பயம் தான் என்னை இத்தனை வருஷம் உங்ககிட்ட எல்லாம் நெருங்க விடாம ஆக்கிடுது
YOU ARE READING
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.