❤️ அமரனின் 🔱சித்ராம்பிகை ❤️
❤️பாகம் 29
சில மணித்துளிகள் கடந்த நிலையில் சிகிச்சை அறைக்குள் இருந்து வெளியே வந்த டாக்டரை பார்த்த அமரன் பதறியபடி
அமரன் - ஏங்க சித்ரா..... என் சித்ராவுக்கு என்ன ஆச்சு...???
அமராவதி - ஏங்க என் அம்மாக்கு என்ன ஆச்சு...???
டாக்டர் - சாரி சார்..... என்னால ஒரு உயிரை தான் காப்பாத்த முடிஞ்சது....
என்று டாக்டர் சொன்னதும் அமரனும் அமராவதியும் சிலை என உறைந்து போய் நிற்க்க....
அமராவதி - என் அம்மா என் அம்மாக்கு என்னாச்சுங்க என்ன சொல்றிங்க நீங்க...
அமரன் - ஐயோ சித்ரா டாக்டர் என் சித்ரா..??
Dr.SK.- சித்ராவா.... யாரு அது சித்ரா
அமராவதி - எங்க அம்மா
டாக்டர் SK.- அவுங்கள ஏன் நீங்க என்கிட்ட கேக்குறீங்க
அமராவதி - நீங்க தானே இப்போ ரெண்டு உசுருள ஒரு உசுரை தான் காப்பாத்த முடிந்ததுன்னு சொன்னிங்க
டாக்டர் SK -ஆமா என்கிட்ட பசு மாடு ப்ரெசவத்துக்கு வந்துச்சு....அதுல ஒரு உசுரை தான் காப்பாற்ற முடிஞ்சுது ன்னு சொன்னேன்...
அமரன் - என்ன டாக்டர் சொல்றிங்க எனக்கு புரியல...
அமராவதி - ஏங்க முதல்ல டாக்டர் சக்தியை கூப்பிடுங்க நீங்க யாரு...
Dr. SK - நான் அவுங்க தம்பின்னு அவுங்க தான் சொல்லிப்பாங்க...ஆனா நான் யாருக்கும் தம்பியெல்லாம் இல்ல
அமராவதி - நீங்க என்னவா வேணும்னாலும் இருங்க முதல்ல என் அம்மாவுக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க
Dr.சக்தி - இங்க என்ன சத்தம்
அமரன் - டாக்டர் என் சித்ரா என் சித்ராக்கு என்னாச்சு டாக்டர்
Dr.சக்தி - டோன்ட் worry அமரன்.... சித்ராக்கு பெண் பிள்ளை பிறந்து இருக்கு
அமராவதி - அப்போ எங்க அம்மா
Dr.சக்தி - சித்ரா மயக்கத்துல இருக்காங்க.....குழந்தை ஏழே மாசத்துல பிறந்ததால பிள்ளையை இந்கிபெட்டெர் ல் வச்சி இருக்கேன்... நீங்க வெயிட் பண்ணுங்க.. நம்ம இன்னும் கொஞ்ச நேரத்துல பெரிய ஹோச்பிடல்க்கு கொண்டு போயிடலாம்..
KAMU SEDANG MEMBACA
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fiksi Penggemarகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.