பாகம் 29

167 30 11
                                    

❤️ அமரனின் 🔱சித்ராம்பிகை ❤️

❤️பாகம் 29

சில மணித்துளிகள் கடந்த நிலையில் சிகிச்சை அறைக்குள் இருந்து வெளியே வந்த டாக்டரை பார்த்த அமரன் பதறியபடி

அமரன் - ஏங்க சித்ரா..... என் சித்ராவுக்கு என்ன ஆச்சு...???

அமராவதி - ஏங்க என் அம்மாக்கு என்ன ஆச்சு...???

டாக்டர் -  சாரி சார்..... என்னால ஒரு உயிரை தான் காப்பாத்த முடிஞ்சது....

என்று டாக்டர் சொன்னதும் அமரனும் அமராவதியும் சிலை என உறைந்து போய் நிற்க்க....

அமராவதி - என் அம்மா என் அம்மாக்கு என்னாச்சுங்க என்ன சொல்றிங்க நீங்க...

அமரன் - ஐயோ சித்ரா டாக்டர் என் சித்ரா..??

Dr.SK.- சித்ராவா.... யாரு அது சித்ரா

அமராவதி - எங்க அம்மா

டாக்டர் SK.- அவுங்கள ஏன் நீங்க என்கிட்ட கேக்குறீங்க

அமராவதி - நீங்க தானே இப்போ ரெண்டு உசுருள ஒரு உசுரை தான் காப்பாத்த முடிந்ததுன்னு சொன்னிங்க

டாக்டர் SK -ஆமா என்கிட்ட பசு மாடு ப்ரெசவத்துக்கு வந்துச்சு....அதுல ஒரு உசுரை தான் காப்பாற்ற முடிஞ்சுது ன்னு சொன்னேன்...

அமரன் - என்ன டாக்டர் சொல்றிங்க எனக்கு புரியல...

அமராவதி - ஏங்க முதல்ல டாக்டர் சக்தியை கூப்பிடுங்க நீங்க யாரு...

Dr. SK - நான் அவுங்க தம்பின்னு அவுங்க தான் சொல்லிப்பாங்க...ஆனா நான் யாருக்கும் தம்பியெல்லாம் இல்ல

அமராவதி - நீங்க என்னவா வேணும்னாலும் இருங்க முதல்ல என்  அம்மாவுக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க

Dr.சக்தி - இங்க என்ன சத்தம்

அமரன் - டாக்டர் என் சித்ரா என் சித்ராக்கு என்னாச்சு டாக்டர்

Dr.சக்தி - டோன்ட் worry அமரன்.... சித்ராக்கு பெண் பிள்ளை பிறந்து இருக்கு

அமராவதி - அப்போ எங்க அம்மா

Dr.சக்தி - சித்ரா மயக்கத்துல இருக்காங்க.....குழந்தை ஏழே மாசத்துல பிறந்ததால பிள்ளையை இந்கிபெட்டெர் ல் வச்சி இருக்கேன்... நீங்க வெயிட் பண்ணுங்க.. நம்ம இன்னும் கொஞ்ச நேரத்துல பெரிய ஹோச்பிடல்க்கு கொண்டு போயிடலாம்..

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Tempat cerita menjadi hidup. Temukan sekarang