பாகம் 6

91 11 6
                                    

🔱பாவலனின் பாவை இவள்🔱

🔱பாகம் 6️⃣

ரங்கநாதன் என்ற நபர் பாவலனை கைபேசி வாயிலாக அழைக்க..... அந்த அழைப்புக்கு பதில் தந்த பாவலன்

hai sir.... how are you.....

என்று கேட்டதும்.... மறுமுனையில் அறுபது வயது மதிக்க தக்க ஒருவர்...

Iam Fine My dear Young Man...... How about U...

என்று உற்சாகமான குரலில் பாவலனை கேள்வி கேட்க.....

பாவலன் - ம்.... இருக்கேன் சார்...... then நீங்க இந்தியா வரீங்கன்னு கேள்வி பட்டேன்..... நம்ம இதுவர web cam ல மட்டுமே பேசி இருக்கோம்..... இப்போ தான் first time மீட் பண்ண போறோம்....

ரங்கநாதன் -  yes yes... எனக்கும் உங்கள எல்லாம் நேர்ல பாக்க excitinga தான் இருக்கு...... actually after my son death நானும் என் wife ம் இந்தியா பக்கமே வர கூடாதுன்னு தான் இருந்தேன்... but என்னோட போறத காலம் நான் நாளைய மறுநாள் அங்கே இருந்தே ஆகணும்...

பாவலன் - ம் கேள்வி பட்டேன் சார்... எதோ case விஷயமா நீங்க வரீங்கன்னு நம்ம காலேஜ்ல சொன்னாங்க

ரங்கநாதன் - ஆமா பாவலா...சரி நம்ம நேர்ல வந்து மத்த கதையெல்லாம் பேசிப்போம்.... நான் இப்போ உனக்கு call பண்ணதுக்கு காரணம் இருக்கு

பாவலன் - சொல்லுங்க சார் நான் என்ன பண்ணனும்....

ரங்கநாதன் - நானும் என் மனைவியும் next one month இந்தியால தான் இருப்போம்.... So நான் இருக்குற வர எனக்கு எல்லாமுமா இருக்க ஒரு ஆள் தேவை..அதான் நான் உனக்கு call பண்ணேன்...

பாவலன் - சார் நீங்க என்ன சொல்றிங்க எனக்கு புரியல...

ரங்கநாதன் - உன்கிட்ட மறைக்க என்ன இருக்கு பாவலா.... என் மகன் பவானி பண்ண ஒரு சில அசிங்கத்தால நானும் என் மனைவியும் அந்த நாட்டை விட்டே இங்க வந்துட்டோம்.... இப்போ மறுபடியும் நம்ம நாட்டுக்கு நாங்க வரும் போது... எங்களுக்கு பழகின முகங்கள் யாரும் எங்க கூட இருக்க கூடாதுன்னு என் மனைவி feel பண்ணுறா.... அதான் உன்னை எங்க கூட ஒரு மாசம் PA வாக வச்சிக்கலாம்ன்னு நான் முடிவு பண்ணிருக்கேன்...

🔱பாவலனின் பாவை இவள்🔱Where stories live. Discover now