🔱பாவலனின் பாவை இவள்🔱
🔱பாகம் 2️⃣7️⃣
ST - என்னாச்சு சித்து....
சித்ரா - சுசிலா அம்மாவை காணோமாம்...
Dr. ரகு - என்னமா சொல்ற....
சித்ரா - எனக்கு என்னமோ இது அந்த அம்பலத்தான் வேலையா தான் இருக்கும்னு தோணுது....
ST - அவன் என்ன பண்ண போறான்..
சித்ரா - actually இன்னைக்கு அம்பலத்தானும் சிதம்பரமும் ஒரு park ல நம்ம மலரை பார்த்துட்டாங்க...
ST - ஏய் என்ன சொல்ற..
சித்ரா - உண்மை தான்.... ஆனா நான் சீக்கிரமா அவங்கள அங்க இருந்து வேலு கூட அனுப்பி வச்சிட்டேன்
Dr. ரகு - ஒ.... அதுனால தான் அந்த அம்பலத்தான்...பவானி இறந்த பங்களாவை தோண்டி பார்க்க கிளம்பிட்டானா
சித்ரா - ம் ஆமா அங்கிள்...
ST - இந்த வேலு ஏன் இப்படி இருக்கான்... அவன் எதுக்கு அவங்கள வெளிய அழைச்சிட்டு வரணும்...
சித்ரா - இப்போ அதெல்லாம் பேச நேரம் இல்ல.... அங்கிள் நான் போய் சுசிலா அம்மா எங்கன்னு பாக்குறேன்.... நீங்க இவங்ககிட்ட பேசுங்க....
ST - இரு சித்து நானும் வரேன்.... நீ மட்டும் தனியா போய் அவங்கள எங்கன்னு தேடுவ...
சித்ரா - இல்ல சந்தோஷ்.. நான் சுசிலா அம்மாகிட்ட எத்தனையோ முறை சொல்லிருக்கேன்...அவங்க ஏன் இப்போ வெளிய போனாங்கனு தெரியல...
ST - நீ tencsion ஆகாத சித்து.... பேசாம நீ இங்கேயே இரு..நான் போய் சுசிலா அம்மா எங்கன்னு பாக்குறேன்...
டேய் பாவலா இரு டா நான் போய்ட்டு வந்துடுறேன்.... அங்கிள் நீங்க ஏதும் தப்பா நினைச்சுக்காதிங்கSSR - இல்ல இல்லப்பா... நீ பாரு...
ST - டார்லிங்..
pls கூல் down ok...என்று சொன்ன ST...பனிமலரின் அம்மா சுசிலாவை தேடி வெளியே செல்ல... சித்ரா குழப்பத்தில் நின்று இருந்தவளை பார்த்த சந்தோஷின் அப்பா...
ரகு - சரி மா நீ எதுக்கும் பயப்புடாத.. அவங்க பக்கத்துல எங்காவது தான் போய் இருப்பாங்க..
YOU ARE READING
🔱பாவலனின் பாவை இவள்🔱
Romanceகதையில் விளக்கம் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை..... எண்ணத்துக்கு தோன்றிய என்னத்தயாவது எழுதியது தான்....