பாகம் 22

60 8 6
                                    

🔱பாவலனின் பாவை இவள்🔱

🔱பாகம் 2️⃣2️⃣

அம்பலத்தான் - என்னயா சொல்ற..... வரதன் இறந்துட்டான்னா

ஆமா ஐயா.....நான் தான் முதல்ல அவரோட சடலத்தை பார்த்துட்டு ஆம்புலன்ஸ் kku போன் பண்ணேன்.... அவங்க தான் வந்து பாத்துட்டு..வரதன் ஐயா தூக்கத்துலயே இறந்து இருக்கலாம் என்று சொன்னாங்க...

அம்பலத்தான் - 😡

ஆமா.... நீங்க யாரு பேசுறது....... hello.... hello....

என்று வரதனின் டிரைவர் அம்பலத்தானை கேள்வி கேக்க...... அவரோ பதில் ஏதும் சொல்லாமல் கைபேசி அனைப்பை துண்டித்தவன்....

அம்பலத்தான் - என்ன இது.... வரதன் எப்படி திடிர்னு இறந்தான்....ஒண்ணுமே புரியலையே...

சிதம்பரம் - அப்பா... என்ன ... வரதன்க்கு என்ன ஆகிருக்கும்...

சிவகாமி - ஏன் அப்பா... ஓரு வேள அவருக்கு heart ப்ரோப்லேம் எதாவது....

ரங்கநாதன் - ஆமா சிவு.... வரதனுக்கு heart ப்ரோப்லேம் இருக்கு...அவரை யாரும் கவனிக்காம இருந்து இருப்பாங்க அதான் இப்படி ஆகிடுது போல...

கிருஷ்ணன் - வரதன்க்கு தான் கல்யாணமே ஆகலையே.... அப்புறம் எப்படி அவனை யாராவது பாத்துக்க முடியும்...

ரங்கநாதன் - ஏன் மாமா...இப்போ வரதன் body எங்கன்னு கேட்டீங்களா.... நம்ம எல்லோரும் போய் அவரோட பூத உடலை பாத்துட்டு வந்துடுவோம்... பாவலா... நீ ஒரு பூ மாலை ரெடி பண்ணு...

பாவலன் - 🥺

ரங்கநாதன் - பாவலா உங்கள தான்... என்ன யோசிக்கிறீங்க...

பாவலன் - ஆங் இல்ல சார் ஏதும் இல்ல.. இதோ நான் போய் பூ மாலை வாங்கிட்டு வரேன்

அம்பலத்தான் - ஏய் நில்லு... அதெல்லாம் நீ போய் ஏதும் வாங்க வேணா....

சிவகாமி - ஏன் அப்பா... நம்ம போய் வரதனை பாக்க வேணாவா

அம்பலத்தான் - வேணா....நம்ம இப்போ போனா... அவனுக்கும் நமக்கும் சம்மந்தம் இருக்கும்னு நம்மளே ஊரைக்கூட்டி சொல்லிட்ட மாதிரி இருக்கும்... அதனால அவனை போய் நம்ம பாக்க வேணா..

🔱பாவலனின் பாவை இவள்🔱Where stories live. Discover now