பேசும் மொழி

16 2 0
                                        

நாம் பேசும் மொழியாய் கவிதைகள்....

எழுத்தின் வழி நீ உனதாக்கிறாய் என்னை....
உன் ஒற்றை வரி கவிதையிலும்,
ஓர பார்வையிலும் நான்..
வான் வீட்டின் வண்ணமாய்....

எங்கும் நிறைந்து இருக்கிறேன்
உன்னைச் சுற்றி...
ஓர் ஓராமாய்
உணர்வால்
உன்னுடன்
நான் - கவிஞன்....

SwaasamWhere stories live. Discover now