நிலவில்லா இரவில்
உன் நினைவு மட்டும் என்னை
எங்கோ அழைத்துச் செல்லுது...
அழைத்தவள் நீ இல்லை
அழைத்துச் செல்வது உன்னிடம்...
அலைகடல் மடியில் அவள் இடம்
அவள் இருப்பதோ என்னிடம்
என்றும் என் மனம்
அவள் இடம்...
உன் நினைவுகள்
YOU ARE READING
Swaasam
PoetryNoodiyum en muchukkul... Aval swassam erukkum Endra nambikkayil vaalgiraen naan............
