ஏதேதோ தட்டச்சு செய்ய விரல்கள் துடிக்க
மனமோ பதைக்க..
மௌனத்தை மட்டும் பேசுகிறேன் உன் நிழலோடு...
தகவல்கள் கடத்தும் கணினி
என் மௌனத்தையும் கடத்துமோ?
கடத்தினால்!
உன் விழியின் மொழிபெயர்ப்பில்
நான் ஆவேன் மொழியாய்....
أنت تقرأ
Swaasam
شِعرNoodiyum en muchukkul... Aval swassam erukkum Endra nambikkayil vaalgiraen naan............
