11

3.7K 217 53
                                    

என்ன விலையழகே...
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்....

(இது வரைக்கும் ஒரு பிரச்சினையும் இல்லாமல்தான் பாடினான் நம்ம ஹீரோ .பிரச்சினை ஆரம்பித்தது அடுத்த சரனத்தில்)
படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே

(இதைப்பாடியவன் அப்படியே கண்மூடி மூச்சை இழுத்து அடுத்த வரியை பாட கண்களை திறந்தவன்.ப்ரியாவின் முகத்தில் அவன் கண்கள் பதிய மெய்மறந்து பாடலானான்)

அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு.

என்று முடிக்க ,உடனே எல்லோரும் கைதட்ட தன்னை சுதாகரித்துக்கொண்டவன் பாட்டை இடையில் நிறுத்திவிட்டான். அவன் வைத்த கண் வாங்காமல் ப்ரியாவை பார்த்து பாடியதால் ப்ரியாவுக்கும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.ஆனால் ப்ரியாவுக்கு சரியாக பின்னே இருந்தால் ரேனு.அவளின் முகமும் வெட்கத்தால் சிவந்தது.காரணம் அவள் நினைத்தால் அர்விந்த் அவளை பார்த்துதான் பாடுகிறான் என்று.

என் உயிரினில் நீHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin