அவன் மடியில்

108 9 2
                                    

பெரும் மூச்சுகள் இடைவிடாது ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருந்தது, அஷ்வினிற்கு... கைகள் குளிர்ந்தது. வியர்வை வதனத்தில் வடிந்தது. கண்களை மெதுவாக திறந்து தன் மடியை பார்த்தான். ஆம்... சுமித்ரா தன் காதுகளையும் கண்களையும் மூடிக் கத்தியதும் அவளைத் தொடர்ந்து வந்த அஷ்வின் உடனே அவளை பாதையின் ஓரமாக இழுத்துச்சென்றான். இருவரும் சமநிலையில் இல்லாததனால் தரையில் வீழ்ந்தனர்.

	அஷ்வின் : ஹேய்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அஷ்வின் : ஹேய்... சுமித்ரா.. ஓபன் யுஅ அய்ஸ்.. இன்னும் உயிரோடு தான் இருக்காய்..
என சற்று நக்கல் கலந்த, அளவு கடந்த மகிழ்ச்சியுடன் அவளை அசைத்தான். சுமித்ரா, இருக்கி மூடியிருந்த கண்களையும் இருக்கமாக  பற்றியிருந்த விரல்களையும் கண்ணீர் வடித்த படி மெதுவாக திறந்தாள்.

சுமித்ரா : விக்ரம்..

அஷ்வின் : அஷ்வின் ... அஷ்வின்ட மடியில இருக்க..
என்று கூறிய மறு நிமிடமே சுமித்ரா அஷ்வினின் மடியில் இருந்து எழுந்தாள்.

சுமித்ரா : அஷ்வின்..??

சிவா : சுமி... ஆ யூ ஓகே..??

சுமித்ரா : அம் பய்ன்...

சிவா : அஷ்வின்... நீங்க எப்டி இங்க...? தென்க் யூ.. நீங்க இல்லன்னா...

அஷ்வின் : அது நா... சுமித்ரா கூட பேசலான்னு போனப்ப நீங்க எல்லாம் எங்கயோ கிளம்பிட்டிருந்தீங்க.. சோ நா அப்டியே போலோ பண்ட்டு வந்தேன். கார் பார்க் பண்ண லேட் ஆனதால தான் சரியான டயம்க்கு இங்க வந்தேன்..
என்று கூறி முடிக்கையில், சுமித்ரா அமைதியான குரலில் தரையை பார்த்த படி,
சுமித்ரா : விகியையும் அன்று யாராவது காப்பாற்றிருந்திருக்கலாமே.

மந்த மாருதம்  பாகம் 2 ( முடிவுற்றது )Where stories live. Discover now