அழகு

99 9 8
                                    

சுமித்ரா : அஷ்வின்...!!!
குரல் கேட்ட புறமாக அஷ்வின் திரும்பிப் பார்த்த போது, கண்களை கசக்கிய படி சுமித்ரா நின்று கொண்டிருந்தாள். அதிர்ச்சியடைந்த அஷ்வின், மறுகணமே எழுந்து நின்றான்.

அஷ்வின் : சுமித்ரா... நீ எப்டி இங்க..??

சுமித்ரா : நீங்க சொன்ன எல்லாமே நா கேட்டேன்.. என் மேல தான் தப்பு.. என்ன மண்ணிச்சிரு.. பட் சத்தியமா சொல்றேன்.. ஒன்ன யூஸ் பண்ணிக்கனும்னு நினைச்சதேயில்ல.. ஆனா நா நடந்துக்கிட்ட விதம் அப்டி..
எனக் கூறி அழ ஆரம்பித்தாள்.

அஷ்வின் : சுமித்ரா..!! அது நா.. என்ன அறியாமலே வந்த வார்த்தைகள் அது.. பட் உனக்கு எப்டி தெரிஞ்சது..!!??

மீனா : அண்ணா.. நீ எப்டியும் சுமித்ராவ தா கல்யாணம் பண்ணிப்ப.. ஆனா மனசுல ஒன்னு வெளியில ஒன்னா வாழ்ற வாழ்க்க சந்தோஷமா இருக்காது .. அதனால தான் நா கோல் பண்ணி நீ சொல்றத கேட்க வெச்சேன்..

சுமித்ரா : அம் ரியலி சொரி.. எனக்கு.. எனக்கு விக்ரம் மட்டும் தான் கண்ணுக்கு தெரிஞ்சான்.. அவன் மட்டும் தான்.. திடீர்னு இன்னொர்தர் மேல பாசம் காட்டனும்ன்னதும் எனக்கு கஷ்டமா இருந்துச்சு... அவன் எடத்ல இன்னொர்த்தர பாக்றது.. அது புதுசா இருந்துச்சு.. சோ என் சுயநலம் உன் அன்ப மரச்சிடுச்சு.. ஐம் சொரி..

அஷ்வின் : நா கோல்ல என்ன சொன்னேன்னு எனக்கு குறிப்பா ஞாபகமில்ல.. பட் ஒன்ன ரொம்பவே ஹேட் பண்ர மாதிரி பேசிருக்கேன்னு தெரியிது.. ஐம் சொரி... அது நா ..
என்று கூறுகையில்,

சுமித்ரா சிறிதாக சிரித்து விட்டு, அஷ்வினை அனைத்துசுமித்ரா : இப்ப கூட நீங்க தான் என் கிட்ட சொரி சொல்றீங்க

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

சுமித்ரா சிறிதாக சிரித்து விட்டு, அஷ்வினை அனைத்து
சுமித்ரா : இப்ப கூட நீங்க தான் என் கிட்ட சொரி சொல்றீங்க.. யூ நோ வன் திங்.. எட் திஸ் மூமன்ட், ஐ லவ் யூ ஏஸ் மச் ஏஸ் ஐ லவ் விக்ரம்..

மந்த மாருதம்  பாகம் 2 ( முடிவுற்றது )Donde viven las historias. Descúbrelo ahora