அன்பு வாசகர்களுக்கு,
அனைவரும் என்னை மன்னிக்கவும் கடந்த அறு மாதங்களாக நான் வருவேன் தொடரை தொடராமல் விட்டதற்கு....
இந்த கதையை படித்துவிட்டு பலர் தனிப்பட்ட முறையிலும் நேரடி கமெண்டிலும் அமனுஷ்யம் உணர்ந்தாதகவும் சிலர் அருகில் யாரோ இருப்பது போன்ற உணர்வு வருவதாகவும் கூறியிருந்திர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கே இந்த கதையை எழுதிவிட்டு பல இடங்களில் Distrub உணர்ந்துருக்கிறேன் சில இடங்களில் நானே இந்த கதையால் அட்கொள்ளபட்டேன் அதான் காரணமாகவும் இந்த கதையை Web-series பண்ண வேண்டும் என்ற ஆசையின் காரணமாகவும் தொடரமல் நிறுத்திவிட்டேன் ஆகையால் தொடர்ந்து படித்த வாசகர்கள் என்னை மன்னிக்கவும்......
6மாதங்களுக்கு பிறகு நண்பர் @madhu_dr_cool அவரின் கமெண்ட் என்னை திரும்ப யோசிக்க வைத்துவிட்டது இந்த கதையை அதே விருவிருப்போடு மீண்டும் தொடர்கிறேன்.....
இந்த முறை பேசி ஏமற்றாமல் எழுதி முடித்துவிடுகிறேன் என்று உறுதியளிக்கின்றேன் அதே அதரவை மீண்டும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்...
அறு மாதங்கள் கதைக்காக காத்திருந்து என்ன திரும்ப எழுத தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும்&மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்
சீக்கிரம் 19-வது அத்தியாயத்தோடு
நான் வருவேன்...!!
பாலா✒
ŞİMDİ OKUDUĞUN
நான் வருவேன்...!!!!
Korku(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!