'என்ன இவன் கண்டுக்காம போறான்' , னு திரும்பி பாக்க.
ஆகாஷ் அவளை அந்த சமயம் திரும்பி பார்த்து கண்ணாடித்து சென்றான்.
வாணிக்கு தூக்கி வாரி போட்டுடுச்சி 'என்ன இவன் என்ன பாத்து கண்ணாடிக்கறான்.'
கோலம்பிக்கொண்டே கோவிலுக்கு போறா வாசு வாண்டில.
இதுக்கு மேல மறச்சி எந்த பிரயோஜனமும் இல்ல னு யோசிச்ச வாணி நேரடியா விஷயத்துக்கு வந்துட்டா. " வாசு, எனக்கு உங்க அண்ணன் ஆகாஷ் தான் பிடிச்சி இருக்கு உங்களை பிடிக்கல என்ன கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க" என்று வாணி பட்டுனு சொல்லவும்.
"இத முன்னாடியே சொல்லி இருக்கனும் வாணி, இன்னும் பத்து நாளுல கல்யாணத்த வச்சிக்கிட்டு இது என்ன விளையாட்டு" என்றான் வாசு கோபமாக.
"என்னால ஆகாஷ் இல்லாம கூட வாழ முடியும், ஆனா அவர மனசுல வச்சிட்டு இன்னோருத்தர் கூட வாழ முடியாது " வாணி சொல்லிட்டே அழுக ஆரம்பிச்சிட்டா.
வாசுக்கு கோவம் வந்துடுச்சி, தன்ன கட்டிக்க போறவ திடிர்னு வந்து சொல்லவும் வாசுக்கு ஏதோ போல ஆக , " எதுக்கு அழுது என்ன டென்ஷன் அக்காத வாணி, இந்த உலகத்துல எல்லோரும் பிடிச்சவங்களத கல்யாணம் செஞ்சிக்கறாங்க வாணி, மறந்துட்டு என்னோட வாழ அரமிச்சிடுவ, கொஞ்ச மாசத்துல, கல்யாணம் ஆனதும்" என்று கோவமா கோவில்ல விட்டு வெளியே வந்து நின்னுட்டான் வாசு.
வாணிக்கு எல்லாம் கை மீறி போயிடுச்சி இப்போ என்ன செய்றதுனு தெரில. ' என்னால முடியாது நான் சாக போறேன் செத்துடுவேன் னு பிளான் போட்டுட்டா, நீ என் கழுத்துல தலிக்கட்டும் போது நான் உயிரோட இருக்கமாட்டேன் ' என்று நினைச்சிட்டே வீட்டுக்கு போறா வாணி.
வாசு அத்தை மாமானு ரொம்ப நெருங்கிட்டான். துனி எடுக்கிறத பத்தி பேசிட்டு இருக்காங்க.
ரெண்டு நாளைக்கு அப்புறம் போலாம் அத்தை, நான் பெரியப்பா குடும்பத்தையும் வர சொல்லிட்டேன் அத்தைனு வாசு, வாணிக்கு பெரிய குண்டா தூக்கி போட்டுட்டான். ' இந்த வாசு வேணும்னே செய்றான்னு' யோசித்தாள் வாணி.
![](https://img.wattpad.com/cover/265013413-288-k661910.jpg)