"ஹலோ அனன்யா ,20நிமிஷத்துல நான் அங்கே ரீச் அகிடுவேன்,நீ எல்லாம் எடுத்து ரெடியாயிரு, வந்ததும் luggage லோடு பண்ணிட்டு கெளம்பனும் இல்லனா போர்டிங்கு late ஆகிடும்..."என்று சொன்ன அபிணவிடம் சரிடா எல்லாம் எடுத்து ரெடியா வச்சுட்டேன்..நீ வரது தான் பாக்கி என்று சொல்லிக்கொண்டே தேநீர் குடிக்கிறாள் அனன்யா.4 வருஷம் கழிச்சு இந்தியா போகபோரா,ஆனா 4 வருசம் கழிச்சு ஊருக்கு போற எந்த ஒரு சந்தோஷமும் அவ மனசுல இல்ல.அப்பா அம்மா தம்பி எல்லாரையும் பக்கப்போறோம் நெனச்சலே சோகம் தான் வருதே தவிர சந்தோஷம் துளியும் வரல..
இந்த நாலு வருஷத்துல அவ அப்பா இந்தியா வரசொன்னபோதும் எக்ஸாம் இருக்கு, இன்டெர்ஷிப் இருக்கு, part-timejob இருக்குனு ஏதாச்சு சொல்லி போகாம இருந்துட்டா. ஏன் போகணும்???போய் என்னபண்ண போரா?மகேஷ் மாமா வீட்டில தான் இருக்கபோரா.அதான் அவரே 3 மாசத்துக்கு ஒருதடவை UK வந்துட்டு போறாரு, வருஷத்துக்கு ஒரு தடவை செல்வி அத்தையும் கீதாவும் வருவாங்க,அப்புறம் ஏன் ஊருக்கு போகணும்?இந்த யோசனையில் குடிச்ச டீகப்பை கழுவி வச்சுட்டு வீடபூட்டி வெளிய வரவும் ,அபிணவ் வரவும் சரியா இருக்கு.ரெண்டுபேரும் புக் பண்ண cabla ஏர்போர்ட் பொய் போர்டிங் முடிச்சுட்டு பிலைட்ல செட்டில்லாகுரங்க.
அவங்க முன் சீட்ல ஒரு குழந்தையை அது அப்பா அம்மா கொஞ்சுரத பார்த்த அன்னையா மனசு சோகத்துல பழயவிஷ்யம் எல்லாம் யோசிக்குது.எல்லா குழந்தையை போலவும் தான் அனன்யாக்கும் அப்பா அம்மாக்கு செல்லமா இருக்கணும்,அவல கொஞ்சனும்,அவல பாராட்டனும்னு ஆசை.ஆனா அவங்களுக்கு ரொம்ப புடிச்சதோ வாசுதேவ் தான்.. கண்ணன் பவானி ரெண்டு பேர் வீட்டுக்கும் முதல் வாரிசு வாசு.. அதுனால அவனை ரொம்ப தாங்குவங்க.அதுக்காக அன்னையாவை கவனிகவே இல்லன்னு சொல்லமுடியாது.வாசு பிறந்தநாளுக்கு அவங்க ஊருக்கு போய் cake வேட்டி,விருந்துவச்சு அன்னதானம் போடுவாங்க..2 நாள் வாசுக்குடவே இருப்பாங்க.. அனன்யா பிறந்தநாள் ரொம்ப எளிமையா அவங்க வீட்டுலயே ஒரு கேக் வெட்டி அவ நண்பர்களோடு சிம்பிளா முடிச்சுபாங்க.

CZYTASZ
மனம் ஏங்குதே
Romansவாசு :அது ...அன்னயா ஏன்' வெளிய வந்த? அனன்யா :ஏன் உங்களுக்கு தெரியாதா?உங்க அம்மாக்கு என்ன தான் பிரச்சன்னை?ஏன் எப்போ பார் அடுத்தவங்க விஷயத்துல வராங்க?எல்லா இடத்துலயும் நாட்டாமை பண்ணியே ஆகணுமா?எல்லார் வாழ்க்கையும் அவங்க ஆட்டிவைக்கணுமா?எல்லா விஷயத்துலயு...